போதைப்பொருள் கடத்தல் வழக்கில்இயக்குநர் அமீருக்கு தொடர்புள்ளதாக NCB தலைவர் கியானேஷ்வர் சிங் தெரிவித்துள்ளார். போதைப்பொருள் கடத்தல் மூலம் கிடைத்த பணத்தை ஜாபர் சாதிக் திரைப்படங்களில் முதலீடு செய்துள்ளார். தமிழ், இந்தி சினிமா வட்டாரங்களில் பலருக்கு தொடர்பு உள்ளது. யார் யார் என்ற விவரங்களை தற்போது வெளியிட இயலாது. அமீர் உள்ளிட்டோரிடம் விரைவில் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ளார்.
BREAKING: “ஜாபர் சாதிக் உடன் அமீருக்கு தொடர்பு”… அதிர்ச்சி தகவல்…!!!
Related Posts
BREAKING: ராகுல் காந்தி போட்டி அதிகாரபூர்வ அறிவிப்பு..!!
காங்கிரஸ் தரப்பில் அமேதி, ரேபரேலி தொகுதியில் யார் போட்டியிடுவார் என்ற நீண்ட எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில், ரேபரேலியில் ராகுலும், அமேதியில் கிஷோரி லால் ஷர்மாவும் போட்டியிடுவதாக காங்கிரஸ் சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த முறை அமேதி தொகுதியில் தோல்வியைத் தழுவியதால்,…
Read moreBreaking: நயினார் நாகேந்திரன் உறவினர்களுக்கு சம்மன்…!!
தாம்பரம் ரயில் நிலையத்தில் ₹4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் பாஜக துணைத் தலைவர் நயினார் நாகேந்திரனின் உறவினர்கள் இருவருக்கு சிபிசிஐடி சம்மன் அனுப்பியுள்ளது. அந்த சம்மனில், அவரது உறவினர் முருகன் உள்பட இருவரும் இன்று காலை 11 மணிக்கு விசாரணைக்கு…
Read more