அமைச்சர் செந்தில் பாலாஜி ஆம்புலன்சில் காவேரி மருத்துவமனைக்கு புறப்பட்டார். நெஞ்சு வலி காரணமாக ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவரை தனியார் மருத்துவமனைக்கு மாற்ற நீதிமன்றம் அனுமதி அளித்தது. அக்கடிதம் புழல் சிறை அதிகாரிகளிடம் சற்றுமுன் ஒப்படைக்கப்பட்டதை தொடர்ந்து அமைச்சர் புறப்பட்டார். இதன் காரணமாக சென்னை அண்ணா சாலையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
BREAKING: காவேரி மருத்துவமனைக்கு புறப்பட்டார் செந்தில் பாலாஜி…!!
Related Posts
+2 தேர்வு முடிவுகள்…. நாளை முதல் மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம்…!!!
தமிழ்நாட்டில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியான நிலையில் இந்த தேர்வில் 94.56 விழுக்காடு மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்தம் 7.72 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதிய நிலையில் 7,19,196 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த நிலையில்…
Read moreதொலைதூர ரயில்களில் தண்ணீர் தட்டுப்பாடு… ஷாக் நியூஸ்….!!!
சென்னையிலிருந்து வெளியூர் செல்லும் ரயில்களில் வார நாட்களில் 50 சதவீதம், வார இறுதி நாட்களில் 75% தண்ணீர் நிரப்பப்படும். ஆனால் வெயில் காலத்தில் நிலத்தடி நீர்மட்டம் சரிந்ததால் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு 25 சதவீதம் மட்டுமே நிரப்பப்படுகிறது. இதனால் ரயில் புறப்பட்ட…
Read more