அமைச்சர் செந்தில் பாலாஜி ஆம்புலன்சில் காவேரி மருத்துவமனைக்கு புறப்பட்டார். நெஞ்சு வலி காரணமாக ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவரை தனியார் மருத்துவமனைக்கு மாற்ற நீதிமன்றம் அனுமதி அளித்தது. அக்கடிதம் புழல் சிறை அதிகாரிகளிடம் சற்றுமுன் ஒப்படைக்கப்பட்டதை தொடர்ந்து அமைச்சர் புறப்பட்டார். இதன் காரணமாக சென்னை அண்ணா சாலையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
BREAKING: காவேரி மருத்துவமனைக்கு புறப்பட்டார் செந்தில் பாலாஜி…!!
Related Posts
ஜெயக்குமார் தற்கொலை செய்திருக்கவே அதிக வாய்ப்பு…. வெளியான தகவல்…!!
திருநெல்வேலி காங்கிரஸ் கிழக்கு மாவட்ட தலைவராக இருந்த ஜெயக்குமார் தனசிங் கடந்த 4ஆம் தேதியன்று பாதி உடல் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். தொடர்ந்து, இது கொலையா? அல்லது தற்கொலையா? என்ற கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில்,…
Read more“காலம் வரும் வரை காத்திருப்போம்” சவுக்கு மீடியா தற்காலிகமாக நிறுத்தம்….!!
பெண் போலீசாரை தவறாக பேசியதாக கைது செய்யப்பட்ட யூடியூபர் சவுக்கு சங்கர் கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தான் உணர்ச்சிவசப்பட்டு பேசி விட்டதாக சவுக்கு சங்கர் போலீசாரிடம் வருத்தம் தெரிவித்திருந்தார். இந்நிலையில் அவரின் சவுக்கு மீடியா தற்காலிகமாக நிறுத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நீதித்துறை, ஜனநாயகத்தின்…
Read more