முதல்வரே இதுக்கு என்ன பதில் வச்சிருக்கீங்க….? தைரியமாக வந்து புகார் அளித்த மாணவியை மிரட்டுவதா….? இபிஎஸ் கண்டனம்….!!
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட அறிக்கை கூறியிருப்பதாவது, அலங்கோல ஆட்சிக்கு அரக்கோணமே சாட்சி. அனுமதி இன்றி இரண்டு துப்பாக்கிகள் வைத்திருந்ததாக அரக்கோணம். திமுக கவுன்சிலர் பாபு உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வருகிறது. அரக்கோணம் பாலியல் வழக்கில் பாதிக்கப்பட்ட…
Read more