மழை வெளுக்க போகுது… சென்னை உள்பட 12 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை… உங்க மாவட்டம் இருக்கான்னு பாருங்க…!!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது,  சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும். ராமநாதபுரம், புதுக்கோட்டை, நாகை, தூத்துக்குடி, திருநெல்வேலி, குமரி ஆகிய மாவட்டங்களிலும் இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு…

Read more

பெண்களுக்கு தலிபான்கள் விதித்த புது தடை… என்னன்னு கேட்டா ஷாக் ஆயிருவீங்க ..!!

ஆப்கானிஸ்தானில் கடந்த 2021-ஆம் ஆண்டு தாலிபன்கள் ஆட்சி அமைத்தனர் ஆட்சி பொறுப்பேற்ற நாளிலிருந்து தாலிபான்கள் பெண்கள் சிறுமிகளுக்கு ஆடை கட்டுப்பாடுகள், கல்வி கற்க, வேலைக்கு செல்ல தடை, பொது இடங்களுக்கு ஆண்களின் துணை இல்லாமல் செல்ல தடை என அடுத்தடுத்த உத்தரவுகளை…

Read more

செல்போனில் அழைத்த தம்பி… ஊருக்கு வந்த அண்ணனுக்கு நடந்த கொடூரம்…. கதறும் பெற்றோர்…!!

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள மூக்கனூர் பகுதியில் கோடீஸ்வரன் என்பவர் வசித்து வந்துள்ளார். அதே பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கோடீஸ்வரன் 2000 ரூபாய் கடனாக கொடுத்துள்ளார். கடந்த ஆண்டு கோடீஸ்வரன் வேலைக்காக சிங்கப்பூர் சென்று விட்டார்.…

Read more

“என் பிள்ளையை இப்படி பண்ணிட்டியே…”… 3 வயது குழந்தையை கொன்று புதைத்த கொடூரன்… பரபரப்பு சம்பவம்…!!

திருப்பதி மாவட்டத்தில் உள்ள அபி கண்ட்ரிகை கிராமத்தில் சுஷாந்த்(22) என்பவர் வசித்து வருகிறார். கடந்த வெள்ளிக்கிழமை பக்கத்து வீட்டில் வசிக்கும் 3 1/2 வயது குழந்தையை சாக்லேட் வாங்கி கொடுப்பதாக கூறி அழைத்துச் சென்றுள்ளார். இதனையடுத்து காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்று சிறுமியை…

Read more

தலை, தொண்டைக்குள் புகுந்த கண்ணாடி துகள்கள்… துடிதுடித்து இறந்த 8 வயது சிறுவன்…. கதறும் பெற்றோர்…!!

உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள மஹாலியா பகுதியில் அசோக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 8 வயதுடைய வாஷ் என்ற மகன் இருந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு சிறுவன் வீட்டிற்கு வெளியே பட்டாசுகள் வெடித்து கொண்டிருந்தார். சிறுவன் கண்ணாடி பொருள் ஒன்றுக்கு அருகே…

Read more

கொடூரம்…! ஆசைக்கு இணங்க மறுத்த சிறுவன் செங்கல்லால் அடித்து கொலை… பரபரப்பு சம்பவம்…!!

புதுடெல்லியில் இருக்கும் ஷாஹீன் பார்க் பகுதியில் கட்டுமான பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அங்குள்ள கட்டிடத்தில் எட்டு வயது சிறுவனின் சடலம் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் சிறுவனின் உடலை மீட்டு அரசு…

Read more

கால் கிலோ காணாம போச்சு… கண்டுபிடிச்சு தாங்க சார்… அலப்பறை செய்த நபர்… ஷாக்கான போலீஸ்…!

உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள கொத்வாளி அருகே மன்னா புரவா கிராமத்தில் விஜய் வர்மா என்பவர் வசித்து வருகிறார். இவர் போலீஸ் ஹெல்ப் லைன் நம்பரை தொடர்பு கொண்டு தனது வீட்டில் திருட்டு சம்பவம் நடந்ததாக தெரிவித்தார். அவர் புகாரின் அடிப்படையில்…

Read more

கணவரை இழந்த கர்ப்பிணி… ரத்த கரையை சுத்தம் செய்ய சொன்ன மருத்துவமனை நிர்வாகம்…? அதிர்ச்சியூட்டும் வீடியோ…!!

மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள லால்பூர் கிராமத்தில் பழங்குடி இன மக்கள் அதிகமாக வாழ்கின்றனர். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் சிவராஜ். இவருக்கும் அவரது மற்ற இரண்டு சகோதரர்கள் தந்தைக்கும் இடையே சொத்து தொடர்பான தகராறு ஏற்பட்டது. கடந்த வியாழக்கிழமை துப்பாக்கி சூடு…

Read more

சைக்கிளில் சாகசம் செய்த சிறுவன்… நொடியில் நடந்த அசம்பாவிதம்… பதற வைக்கும் வீடியோ…!!

மஹாராஷ்டிரா தலைநகர் மும்பையில் இருக்கும் மீரா-பயாந்தார் பகுதியில் நீரஜ் யாதவ் என்ற சிறுவன் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது சைக்கிளில் சாகசம் செய்தபடி சென்ற சிறுவன் எதிர்பாராதவிதமாக சாலையோர சுவரில் மோதி படுகாயம் அடைந்தான். சிறுவன் தலையில் இருந்து ரத்தம் கொட்டியது.…

Read more

கொடூரம்…! வீட்டில் வேலை பார்த்த 16 வயது சிறுமி கொலை… உடலில் சிகரெட்டால் சூடு வைத்த காயங்கள்… நடந்தது என்ன…? போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள அமைந்தகரை மேத்தா நகரில் முகமது நவாஸ் என்பவர் வசித்து வருகிறார். இவர் பழைய கார்களை வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். இவருக்கு நாசியா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஆறு வயதில் குழந்தை…

Read more

BREAKING: சபரிமலைக்கு செல்லும் பக்தர்களுக்கு ரூ.5 லட்சம் காப்பீடு… கேரள அரசு அறிவிப்பு…!!

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு மகர விளக்கு பூஜையை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் சென்று சாமி தரிசனம் செய்வார்கள். இந்த நிலையில் தரிசனத்திற்காக வந்த இடத்தில் மரணம் அடையும் பக்தர்களின் குடும்பத்திற்கு 5 லட்சம் காப்பீடு திட்டத்தை கேரளா அரசு அறிவித்தது. இந்த…

Read more

“சீமான் பேச்சால் கடுப்பான விஜய்” கூட்றா கூட்டத்த…. மாநிலம் முழுவதும் பறந்த அவசர அப்டேட்…!!

பிரபல நடிகரான விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை ஆரம்பித்தார். இந்த கட்சியின் முதல் மாநாடு சமீபத்தில் தான் விக்கிரவாண்டியில் விமர்சையாக நடைபெற்றது. விஜய் அரசியல் கட்சிகளை விமர்சித்து பேசினார். மாநாட்டுக்கு பிறகு சோசியல் மீடியாவில் அரசியல் பிரபலங்கள் விஜயின்…

Read more

உங்க ஆதாரில் போன் நம்பர் இணைக்கப்பட்டுள்ளதா…? அப்போ இதை கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க…!!

ஆதார் அட்டையில் மொபைல் எண் இணைக்கப்பட்டு உள்ளதா என்பதை உறுதிசெய்யும் புதிய வசதியை UIDAI வழங்கியுள்ளது. இதற்காக, https://myaadhaar.uidai.gov.in/verify-email-mobile/en என்ற இணையதளத்திற்கு சென்று ஆதார் எண் மற்றும் மொபைல் எண்ணை உள்ளிட வேண்டும். இதன் மூலம், ஆதாருடன் தொடர்புடைய மொபைல் எண்…

Read more

“இனிமேல் பேச மாட்டேன்…” இது எனக்கு நானே கொடுத்த தண்டனை… விஜய் தேவரகொண்டா பேச்சு…!!

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான விஜய் தேவரகொண்டா, தனக்கென ஒரு தனி ரசிகர் கூட்டத்தை உருவாக்கியுள்ளார். ‘LIGER’ படத்தின் பிறகு, தனது படங்களைப் பற்றி பொதுவில் பேசாமல் இருப்பது குறித்த கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த நடிகர், “இனி என் படங்கள்…

Read more

விஜய் அரசியலுக்கு வந்துட்டாரு… 2026 தேர்தலில் திராவிட கட்சி காலி… புட்டு புட்டு வைத்த பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை…!!

2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் ஒரு திராவிட கட்சியின் ஓட்டு 12% குறைய வாய்ப்புள்ளதாகவும், அக்கட்சியின் தொண்டர்கள் வெளியே வரும் நிலை ஏற்படும் எனவும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மிக தைரியமாக தனது கருத்துகளை வெளிப்படுத்தியுள்ளார். இதன் மூலம் அண்ணாமலை,…

Read more

  • November 2, 2024
FLASH: ஒரே மேடையில் விஜய்-திருமாவளவன்…? அதிரும் அரசியல் களம்…!!

விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு நடந்து முடிந்த பிறகு அரசியலில் பல மாற்றங்கள் உண்டாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. விஜய் அரசியல் கட்சிகளை நேரடியாக விமர்சித்தார். அவரது கருத்துக்கு பலரும் ஆதரவும் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். அரசியல் கட்சி பிரபலங்கள் விஜயை…

Read more

திமுக செய்த வினை பூமராங் ஆகிவிட்டது… ஆளுநர் நேர்மை உங்களிடம் இருக்கா…? விமரித்த ஹெச்.ராஜா…!!

தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் விவகாரம் தற்போது தமிழ்நாடு அரசியலில் பரபரப்பாகியிருக்கிறது. தொடக்கத்தில் திமுக ஆளுநரை சாடியது, எனினும் உதயநிதி ஸ்டாலின் நிகழ்ச்சியில் பாடல் தவறாக பாடப்பட்டதால் திமுகவின் மீது விமர்சனங்கள் எழுந்துள்ளன. இது குறித்துப் பாஜகவின் மூத்த தலைவர் ஹெச். ராஜா…

Read more

பள்ளிக்கு அருகில் கடை இருக்கா…? இப்படி செய்தால் ஜெயில் தான்… நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

புகையிலை பயன்பாட்டைக் கட்டுப்படுத்தும் நோக்கில், மாணவர்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்கும்விதமாக, மாணவர்களுக்கு ஆண்டுக்கு இரண்டு முறை பல் மற்றும் வாய் பரிசோதனை நடத்த வேண்டும் என்று ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. இது, மாணவர்களில் புகையிலை பயன்பாட்டை குறைத்து, அவர்களின் உடல் நலனை…

Read more

உச்சகட்ட கொடூரம்…! உல்லாசத்திற்கு இடையூறாக இருந்த கணவரை கொன்ற பெண்… வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!

மதுரை மாவட்டத்திலுள்ள அலங்காநல்லூரில் சரவணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் செங்கல் சூலையில் சுமை தூக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த செவ்வாய் கிழமை சரவணன் கொலை செய்யப்பட்டார். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சரவணனின் மனைவி…

Read more

“கணவர்,மகன் வேண்டாம்”… 30 வயது காதலரை கரம் பிடிக்க இந்தியாவுக்கு வந்த 51 வயது பிரேசில் பெண்… அதிர்ச்சி சம்பவம்…!!

சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்தவர் பவன் கோயல்(30). இவர் குஜராத் மாநிலத்தில் இருக்கும் சுற்றுலா இடமான கட்ச் பகுதி ஹோட்டலில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். கடந்த ஆண்டு பிரேசிலை சேர்ந்த ரோஸி நைட் ஷிகேரா(51) என்ற பெண் சுற்றுலா வந்த போது…

Read more

சிறுமியின் வாழ்கையை சீரழித்த இன்ஸ்டா காதலன்… அம்மாவிடம் நாடகமாடிய மாணவி… வெளியான அதிர்ச்சி தகவல்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள பெரும்பாக்கம் எழில் நகரில் லட்சுமி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். கணவரை பிரிந்து வாழும் லட்சுமிக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். லட்சுமி வேலை பார்க்கும்…

Read more

படத்தை பார்த்து கண்கலங்கிய ஸ்டாலின்… ரியல் அமரனுக்காக கலங்கியவர் தான் அம்மா ஜெயலலிதா… வைரலாகும் இன்பதுரையின் பதிவு…!!

சிவகார்த்திகேயன் நடிப்பில் அமரன் திரைப்படம் ரிலீஸ் ஆகி அமோக வரவேற்பை பெற்றுள்ளது. மேஜர் முகுந்து வரதராஜரின் வாழ்க்கையை மையமாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டது. சிவகார்த்திகேயன் முகுந்த கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கடந்த 2014 ஆம் ஆண்டு காஷ்மீரில் தீவிரவாதிகளை பிடிக்கும் முயற்சியில்…

Read more

தாத்தாவின் வேட்டியில் ராக்கெட் விட்ட வாலிபர்… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

இந்தியா முழுவதும் தீபாவளி பண்டிகை விமர்சையாக கொண்டாடப்பட்டது. தீபாவளி முடிந்த பிறகும் ஒரு சில இடங்களில் வாலிபர்கள் பட்டாசு வெடித்து வருகின்றனர். பட்டாசு வெடிக்கும் போது ஒரு சில விபத்துகளும் நடக்கிறது. இந்த நிலையில் பீகாரை சேர்ந்த வாலிபர் ஒருவர் தரையில்…

Read more

அதிர்ச்சி…! கார் விபத்தில் சின்னத்திரை நடிகரின் மகன் பலி… சோகத்தில் குடும்பத்தினர்…!!

சென்னை ஆர். ஏ புரம் ஸ்ரீ காலனி பகுதியில் சின்னத்திரை நடிகரான கார்த்திக் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நிதிஷ் ஆதித்யா(21) என்ற மகன் இருந்துள்ளார். இன்று அதிகாலை 2 மணிக்கு நிதிஷ் ஆதித்யா தனது நண்பர்களான வெங்கட் ஜெயகிருஷ்ணன் ஆகியோருடன்…

Read more

வயதான இயக்குனரை 2-வது திருமணம் செய்த பிரபல நடிகை… போட்டோவை பார்த்து ஷாக்கான நெடிசன்கள்…!!

பிரபல மலையாள நடிகை திவ்யா ஸ்ரீதர் கண்டக்டர் படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்தார். இவருக்கு திருமணம் ஆகி தேவானந்த் என்ற மகனும், மாயா என்ற மகளும் உள்ளனர். கடந்த 2019-ஆம் ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாக திவ்யா ஸ்ரீதர் தனது கணவரை…

Read more

அய்யோ பாவம்…! நாய் வாலில் பட்டாசை கட்டி வெடித்த வாலிபர்… பதற வைக்கும் வீடியோ காட்சிகள்…!!

தீபாவளி பண்டிகை வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த நிலையில் மகாராஷ்டிராவில் வசிக்கும் வாலிபர் ஒருவர் நாய் வாலில் பட்டாசை கட்டி அதனை கொளுத்தி விடுகிறார். பட்டாசு வெடிக்கும் போது அந்த நாய் அலறி அடித்துக் கொண்டு ஓடுகிறது. இதனால் நாய்க்கு காயம்…

Read more

என்னது..! வாகனங்கள் பறக்குமா…? ஏன்னு வீடியோ பார்த்து தெரிஞ்சிக்கோங்க…!!

ஹரியானா  மாநிலத்தில் உள்ள குருகிராமில் ஏராளமான வாகனங்கள் செல்கிறது. அப்போது வேகத்தடையின் மீது ஏறி வாகனங்கள் பறந்து செல்லும் வீடியோ சோசியல் மீடியாவில் வைரல் ஆனது. வேகத்தடைக்கு முன்பு உரிய எச்சரிக்கை பலகையோ வேகத்தடைக்கான அடையாளமோ இல்லை. இதனால் வேகமாக வரும்…

Read more

ஈரான் அணுநிலையங்களுக்கு குறி… இஸ்ரேலின் புதிய எச்சரிக்கை… பெரும் பதற்றம்…!!

இஸ்ரேல் மீது ஈரான் கடந்த ஒன்றாம் தேதி ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. சுமார் 25 நாட்களுக்கு பிறகு இஸ்ரேல் ஈரானின் ராணுவ தளங்களை குறிவைத்து போர் விமானங்கள் மற்றும் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது. இந்த நிலையில் இஸ்ரேல் ராணுவ…

Read more

மக்களே ALERT…! உலகிலேயே மிகவும் மாசுபட்ட நகரம்…. முதலிடத்தில் இருப்பது எது தெரியுமா…?

உலகிலேயே மிகவும் மாசுபட்ட நகரங்களின் பட்டியல் வெளியானது. அதில் பாகிஸ்தானின் லாகூர் முதலிடத்தை பிடித்துள்ளது. லாகூரில் காற்று தர குறியீடு ஆபத்தான நிலையாக 690 ஆக பதிவாகி இருக்கிறது. எனவே சுகாதாரத் துறை அதிகாரிகள் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என…

Read more

1 பவுன் தங்கம் ரூ.1,00,000…? விலை குறைய வாய்பில்லை… பிரபலம் சொன்ன ஷாக் நியூஸ்…!!

தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே செல்கிறது. கடந்த செப்டம்பர் மாதம் ஒன்றாம் தேதி ஒரு சவரன் தங்கம் 53 ஆயிரத்து 560 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. அதே மாதத்தில் 24-ஆம் தேதி ஒரு சவரன் 56 ஆயிரம் ரூபாயை தொட்டது.…

Read more

அதிர்ச்சி…! சிகிச்சைக்கு வந்த பெண்ணை மயக்க ஊசி போட்டு கற்பழித்த டாக்டர்… வீடியோவை காட்டி ஆசைக்கு இணங்க வைத்த கொடூரன்…!!

கொல்கத்தா ஹஸ்னா பதில் 26 வயது உடைய இளம் பெண் வசித்து வருகிறார். இவரது கணவர் பீகாரில் வேலை பார்த்து வருகிறார். இதனால் அந்த இளம் பெண் மட்டும் கொல்கத்தாவில் தனியாக வசித்து வந்தார். உடல் நலம் பாதிக்கப்பட்டதால் இளம்பெண் டாக்டர்…

Read more

தாகத்திற்கு தண்ணீர் கேட்ட நபர்… ஆசிட் குடிக்க வைத்து சித்திரவதை செய்த போலீஸ்… பரபரப்பு சம்பவம்…!!

உத்திரபிரதேச மாநிலத்தில் ரோஹா மாவட்டத்தில் தர்மேந்திர சிங் என்பவர் வசித்து வருகிறார். இவரை போலீசார் கைது செய்தனர். தர்மேந்திர சிங் குடிக்க தண்ணீர் கேட்டபோது போலீசார் அவரை ஆசிட் குடிக்க வைத்தனர். இதனால் ஆபத்தான நிலையில் அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.…

Read more

“எங்க பிள்ளையை காணலையே”… மகன் சடலத்துடன் 4 நாட்கள் வாழ்ந்த பார்வையற்ற தம்பதி…. நெஞ்சை உலுக்கும் சம்பவம்…!!

ஹைதராபாத் பார்வையற்றவர்களுக்கான காலனியில் ஒரு தம்பதி வசித்து வருகின்றனர். தங்களது முப்பது வயதுடைய இளைய மகனின் துணையுடன் தான் இருவருமே வாழ்க்கையை நடத்தி வந்தனர். கடந்த சில நாட்களாகவே வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதால் அக்கம் பக்கத்தினர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.…

Read more

அடேங்கப்பா…! தவெக தலைவர் விஜயின் பிரம்மிக்க வைக்கும் சொத்து… எவ்ளோ தெரியுமா…?

பிரபல நடிகரான விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை ஆரம்பித்தார். கடந்த 27-ஆம் தேதி தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு விழுப்புரத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. விஜயின் பேச்சு பாராட்டுகளையும் விமர்சனங்களையும் பெற்றுள்ளது. வருகிற 2026 ஆம் ஆண்டு தேர்தலில்…

Read more

இந்தியாவின் இளம் கோடீஸ்வரர்கள்… முதல் இடத்தை பிடித்தது யார் தெரியுமா…? வெளியான பட்டியல்…!!

இந்தியாவின் இளம் கோடீஸ்வரர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. அதில் டாப் லிஸ்டில் உள்ள தொழிலதிபர்கள் பற்றி இந்த பதிவில் பார்ப்போம். நிதின் காமத் (Zerodha- ரூ.22,526 கோடி) பவேஷ் அகர்வால் (Ola- ரூ.21,000 கோடி) ரித்தேஷ் அகர்வால் (Oyo- ரூ.16,000 கோடி) குணால்…

Read more

FLASH: முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் மரியாதை…!!

பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் மரியாதை செலுத்தியுள்ளார்.  பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பெயரில் திமுக அரசு பல திட்டங்களை கொண்டு வந்துள்ளது. மதுரையில் தேவர் சிலை மற்றும் பல இடங்களில் கல்லூரிகளை திறந்துள்ளோம். முத்துராமலிங்க தேவர் அரங்கத்தை…

Read more

“ஐயோ.. இப்படியா நடக்கணும்…” நொடியில் விவசாயிக்கு நடந்த அசம்பாவிதம்…. கதறி அழுத குடும்பத்தினர்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள கோ ஆதனூர் கிராமத்தில் ராஜமாணிக்கம் என்பவர் வசித்து வருகிறார் இவரது மகன் பாண்டியன் விவசாய நிலத்தில் இருக்கும் மின் மோட்டார் பழுதை சரி செய்ய சென்றார். அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கியது. இதனால் தூக்கி வீசப்பட்டு படுகாயம்…

Read more

அதிர்ச்சி…! கோவில் தெப்பக்குளத்தில் மிதந்த சடலங்கள்… நடந்தது என்ன…? போலீஸ் தீவிர விசாரணை…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்து செல்வார்கள். இந்த நிலையில் மாரியம்மன் கோவில் தெப்பக்குளத்தில் இரண்டு சடலங்கள் மிகுந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற…

Read more

மிகப்பெரிய தவறு செய்த “GOOGLE” … தம்பதிக்கு ரூ.26 கோடி இழப்பீடு வழங்க உத்தரவு…. பின்னணி என்ன…?

இங்கிலாந்தைச் சேர்ந்த சிவான்- ஆடம் என்ற தம்பதியினர் பவுண்டம் என்ற விலை ஒப்பிட்டு தளத்தை கடந்த 2006 ஆம் ஆண்டு தொடங்கினர். அவர்கள் கூகுளில் விலை ஒப்பீடு மற்றும் ஷாப்பிங் போன்ற முக்கிய சொற்றொடர்களுக்கான தேடல்களை மேற்கொண்ட போது அதிர்ச்சி காத்திருந்தது.…

Read more

தவெக மாநாட்டில் மாயம்… 74 கி.மீ நடந்து போராடி வீட்டுக்கு வந்த சிறுவன்… மகனை கண்ணீருடன் கட்டியணைத்து வரவேற்ற தாய்…!!

விஜயின் தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநாடு கடந்த 27-ஆம் தேதி விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டியில் நடைபெற்றது. அந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான தொண்டர்கள் வந்திருந்தனர். இந்த நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தேவ…

Read more

“வாங்க.. டிஸ்கஸ் பண்ணலாம்”.. ஜூஸில் மயக்க மருந்து கலந்து கொடுத்த பெண் தலைமையாசிரியர்… பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள ஈஞ்சம்பாக்கத்தில் சங்கீதா என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் பள்ளியில் தலைமை ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். சங்கீதாவுக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த தனியார் பள்ளியில் 22…

Read more

“கொஞ்சம் டைம் கொடுங்க”…. பெண்ணின் வீட்டிற்குள் நுழைந்து பியூஸ் கேரியரை பிடுங்கி சென்ற ஊழியர்கள்…. போலீஸ் விசாரணை…!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இளையான்குடியில் மேரி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிதி நிறுவனத்தில் கடன் வாங்கியுள்ளார். அதன்பிறகு குடும்ப சூழ்நிலை காரணமாக கடனை சரியாக செலுத்த இயலவில்லை. இதனால் தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் அடிக்கடி மேரியின் வீட்டிற்கு…

Read more

அதிர்ச்சி…! தினமும் பாஸ்ட் புட் சாப்பிட்ட இளம்பெண் பலி…. கதறும் காதல் கணவர்… 7 மாத குழந்தையுடன் பரிதவிப்பு…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள ராம்ஜி நகர் அந்தோணியார் தெருவில் அருண்(22) என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு புனித பியூலா(18) என்பவரை அருண் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.…

Read more

உச்சகட்ட கொடூரம்…! சிறுமியை கொன்று சூட்கேஸில் வைத்து வீசிய தம்பதி… வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!

சேலம்-கோவை தேசிய நெடுஞ்சாலையில் வைகுந்தம் பகுதியில் கடந்த மாதம் 30 ஆம் தேதி சூட்கேஸில் ஒரு சிறுமியின் சடலம் இருந்தது. அதை போலீசார் கைப்பற்றி சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது ஒரு காரின் அடையாளம் தெரிந்தது. அந்த காரின் உரிமையாளர்…

Read more

“4 நாட்களாக பதில் சொல்லாத மகன்”… பசியில் தவித்த பார்வையற்ற தம்பதி… வீட்டுக்குள் சென்று ஷாக்கான போலீஸ்…. பெரும் சோகம்…!!

ஹைதராபாத் பார்வையற்றவர்களுக்கான காலனியில் ஒரு தம்பதி வசித்து வருகின்றனர். தங்களது முப்பது வயதுடைய இளைய மகனின் துணையுடன் தான் இருவருமே வாழ்க்கையை நடத்தி வந்தனர். கடந்த சில நாட்களாகவே வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதால் அக்கம் பக்கத்தினர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.…

Read more

“உன் மனைவியிடம் சொல்லி விடுவேன்”…. கள்ளக்காதலி கழுத்தறுத்து கொலை…. குற்றவாளியின் பரபரப்பு வாக்குமூலம்…!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பட்டுக்கோட்டை அருகே பாபு என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி தேவி. பக்கத்து வீட்டில் வசிக்கும் ஆரோக்கிய தாஸ் மனைவி வெளிநாட்டில் வேலை பார்க்கிறார். நேற்று முன்தினம் தேவி வேலைக்கு சென்று…

Read more

“செல்போன் அழைப்பு”… நடுரோட்டில் காதலியை கொடூரமாக தாக்கிய காதலன்… பகீர் வீடியோ…!!

உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள காஜியாபாத்தில் பெட்ரோல் பங்க் அமைந்துள்ளது. அங்கு வைத்து ஒருவர் தனது காதலியை சரமாரியாக தாக்கியுள்ளார். பைக்கில் பெட்ரோல் நிரப்பும்போது காதலர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. ஒரு கட்டத்தில் கோபமான காதலன் தனது காதலியை கொடூரமாக தாக்கியுள்ளார்.…

Read more

குப்பையில் கிடந்த தந்தையின் பாஸ்புக்… தந்தையால் கோடீஸ்வரரான மகன்… எப்படி தெரியுமா…?

சிலி நாட்டைச் சேர்ந்த எக்ஸிகுவல் ஹினோஜோசா என்பவர் தனது வீட்டை சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்போது தனது தந்தைக்கு சொந்தமான 60 ஆண்டுகள் பழமையான வங்கி பாஸ்புக் கிடைத்தது. அந்த வங்கி கணக்கு பற்றி எக்ஸிகுவலின் தந்தைக்கு மட்டுமே தெரியும். அவரது…

Read more

மோமோஸ் சாப்பிட்டு உடல் நல பாதிப்பு… ஆய்வுக்கு சென்ற அதிகாரிகளுக்கு ஷாக்… வைரலாகும் வீடியோ…!!

ஹைதராபாத்தில் ஒரு உணவகம் இயங்கி வருகிறது. இங்கு விநியோகிக்கப்பட்ட மோமோஸ் சாப்பிட்டதால் சிலருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதனால் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் மோமோஸ் தயாரிப்பு இடத்தை பார்வையிடுவதற்காக சென்றனர். அப்போது உணவு கட்டுப்பாட்டு துறையின் எந்த ஒரு வழிமுறையையும்…

Read more

அதிர்ச்சி…! தீபாவளிக்கு பல மடங்கு உயர்ந்த ஆம்னி பேருந்து கட்டணம்… சிரமப்படும் பயணிகள்…!!

நாளை தீபாவளி பண்டிகை பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதனால் வெளியூர்களில் வேலை செய்பவர்கள் சொந்த ஊருக்கு வருவார்கள். பயணிகளின் வசதிக்காக கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுகிறது. தீபாவளிக்கு ஊருக்கு செல்வதற்காக சென்னையிலிருந்து குடும்பம் குடும்பமாக மக்கள் பேருந்து நிலையத்தில் குவிந்து வருகின்றனர். இந்த…

Read more

Other Story