“35-ஐ சீண்டிய 75″… தள்ளாடும் வயதில் முதியவர் பார்க்கிற வேலைய இது… பரிதவிப்பில் பெண்… பதற வைக்கும் சம்பவம்..!!

தண்டராம்பட்டு பகுதியில் ஏற்பட்ட பரபரப்பான சம்பவம் சமூகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 35 வயது திருமணமாகாத இளம்பெண்ணிடம் ஆசை வார்த்தைகளை கூறி, இரு தினங்களுக்கு முன்பு பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பெண்ணின் தாயால் புகாரளிக்கப்பட்டு, தண்டராம்பட்டு போலீசார் வழக்குப்…

Read more

அது..! சின்ன புள்ளைங்க சண்டையா…? பள்ளிக்கு போய் இப்படியா செய்விங்க… அந்தக் குழந்தைக்கும் உங்க மகளோட வயசு தான் இருக்கும்…!!

வேலூர் மாவட்டம், குடியாத்தம் நடுப்பேட்டை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 12ம் தேதி, 7-ம் வகுப்பு படிக்கும் இரு மாணவிகளுக்கு இடையே ஏற்பட்ட சிறு தகராறு பெரிதாகி, ஒரு மாணவியின் தந்தை பள்ளியில் புகுந்து…

Read more

தோனியின் கண்ணை பார்த்தாலே பயமா இருக்கும்… அதை இப்ப நெனச்சா கூட நடுங்குது… பல வருட சீக்கிரட்டை உடைத்த பத்ரிநாத்…!!!

மகேந்திர சிங் தோனி, இந்திய கிரிக்கெட்டின் மிகச்சிறந்த கேப்டன்களில் ஒருவர். அவர் தனது அமைதியான, குளிர்ச்சியான தலைமைத்துவத்திற்காகவே பெரிதும் அறியப்படுகிறார். ஆனால், அவரும் ஒரு மனிதர் என்பதை மறந்துவிடக் கூடாது. சமீபத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரர் சுப்ரமணியம்…

Read more

ரேஷன் கார்டில் போன் நம்பரை மாற்றனுமா…? வீட்டிலிருந்தபடியே ஈசியாக செய்யலாம்… எப்படி தெரியுமா…?

ரேஷன் கார்டில் மொபைல் நம்பரை மாற்றுவது மிகவும் எளிதானது மற்றும் கட்டணமின்றி செய்யக்கூடிய செயல். இதற்காக நீங்கள் தனியார் சேவை மையங்களுக்கு செல்லத் தேவையில்லை. மொபைல் நம்பரை மாற்றுவதற்கான விண்ணப்பம் தாலுகா அலுவலகத்தில் நேரடியாக அளிக்கலாம். விண்ணப்பத்துடன் ஆதார் கார்டு மற்றும்…

Read more

விராட் கோலி அல்ல… இந்திய அணியின் ஃபிட்டான வீரர் இவர்தான்… பும்ரா ஓபன் டாக்…!!!

இந்திய கிரிக்கெட் அணியின் முக்கிய ஆயுதமாக திகழும் ஜஸ்பிரித் பும்ரா, தனது வித்தியாசமான பவுலிங் ஆக்‌ஷன் மற்றும் துல்லியமான யார்க்கர்களால் எதிரணி பேட்ஸ்மேன்களை திணறடித்து வருகிறார். டி20 உலகக் கோப்பையில் இந்தியாவுக்கு சாம்பியன் பட்டத்தை வென்று தந்ததில் அவரது பங்கு மிகப்பெரியது.…

Read more

அட்மின் தான் காரணம்.. எனக்கு வீடியோ பற்றி தெரியாது.. தொல்.திருமாவளவன் பேச்சு..!!

மறைமுகமாக அதிகாரத்தில் பங்கு கேட்கிறார் என்ற எதிர்பார்ப்புகள் எழுந்த நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் விடியோ பதிவுகள் குறித்த விசாரணைக்கு பதில் அளித்துள்ளார்.  இணையதளத்தில் பதிவிடப்பட்ட ஒரு பழைய வீடியோ, “ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு, கடைசி…

Read more

ஓய்வு பெறுவோரின் வயது வரம்பு அதிகரிப்பு… அரசின் அதிரடி முடிவு…!!

சீன அரசு சமூக பொது ஊடகங்களில் வயதானவர்களின் ஓய்வு வயது வரம்பை அதிகரிப்பதாக தெரிவித்துள்ளது. இதுகுறித்து சீன அரசு கூறியதாவது,சீனாவில் வயதானவர்களின் எண்ணிக்கை அதிகமாக காணப்படுவதால் இம்முடிவை எடுக்கப் போவதாக சீன அரசு வெளியிட்டுள்ளது. மேலும் வருகிற ஆண்டு முதல் இம்முடிவை…

Read more

அடடே இத்தனை சிறப்பம்சங்களா..? அதிநவீன வந்தே மெட்ரோ ரயிலின் ஸ்பெஷாலிட்டி என்ன தெரியுமா..?

தமிழகத்தில் சென்னை ஐ.சி.எஃப் தொழிற்சாலையில் உருவாக்கப்பட்ட அதிநவீன வந்தே மெட்ரோ ரயில்கள், ரயில் பயணிகளுக்கு புதிய அனுபவத்தை வழங்க உள்ளன. இந்த ரயில்கள் 12 பெட்டிகளைக் கொண்டு, 3200 பேர் வரை பயணிக்க வசதியுள்ளது. பயணிகளின் வசதிக்காக குளிர்சாதன வசதி, கைப்பேசி…

Read more

“அண்ணன்தான் வேணும்”.. அடம் பிடித்த இளம்பெண்.. வாழ்க்கையை பறி கொடுத்த அண்ணி கதறல்..!!

வேலூர் மாவட்டம் ஒடுகத்தூரில் 24 வயதான இளம்பெண் தனது அண்ணனுடன் (பெரியப்பா மகனுடன்) காதல் உறவில் இருப்பதாக கூறி, அவருடன் திருமணம் செய்யவேண்டும் என்ற அடம் பிடித்துள்ளார். இளம்பெண்ணின் திருமணத்தை அவரது குடும்பத்தினர் நிச்சயித்தபோதும், இளம்பெண் இந்த திருமணத்திற்கு ஒப்புக்கொள்ளாமல் தனது…

Read more

மின்வாரிய ஊழியர் சரமாரி வெட்டிக்கொலை…. போலீசில் சிக்கிய வாலிபரின் பரபரப்பு வாக்குமூலம்…!

கன்னியாகுமரி மாவட்டத்தில் பூதப்பாண்டி என்ற பகுதியில் எபினேசர்(44) வசித்து வந்துள்ளார் மின்வாரிய ஒப்பந்த பணியாளர். இவருக்கு சவுதிகா என்ற மனைவி உள்ளார். எபினேசர் ஆகஸ்ட் மாதம் 19-ஆம் தேதி இரவில் தனது மோட்டார் சைக்கிளில் கடைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை…

Read more

பேராசிரியர்கள் செய்யுற காரியமா இது..? அதிர்ச்சிடைந்த மாணவி.. கல்லூரி நிர்வாகத்தின் அதிரடி உத்தரவு..!!

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை பகுதியில் உள்ள st.சேவியர்ஸ் அரசு உதவி பெறும் தனியார் கல்லூரி உள்ளது. இந்தக் கல்லூரியின் பேராசிரியர்கள் ஜெபஸ்டின்(40), பால்ராஜ்(40) தனியார் விடுதி ஒன்றில் தங்கி பணியாற்றி வருகின்றனர். இவர்கள் இருவரும் இரவில் மது போதையில் கல்லூரி மாணவி…

Read more

காலம் கலிகாலம் ஆகிவிட்டது… “நோயாளிக்கு ட்ரீட்மென்ட் பண்ற டாக்டருக்கே இப்படி ஒரு நிலைமையா”..? ஐயோ நினைச்சாலே பதறுதே..!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் காந்தி அரசு பொது மருத்துவமனை உள்ளது. இங்கு செப்டம்பர் 11ம் தேதி புதன்கிழமை மதியம் பெண் மருத்துவர் ஒருவர் வெளிப்புற நோயாளி பிரிவில் உள்ள நோயாளிகளுக்கு மருத்துவம் பார்த்துக் கொண்டிருந்தார். அப்பிரிவில் 40 வயதை கடந்த ஒருவர்…

Read more

உலக அளவில் இது 4-வது குழந்தை.. மருத்துவத்துறையில் சாதனை படைத்த சென்னை மருத்துவர்கள்… குவியும் பாராட்டுக்கள்..!!

சென்னை மாவட்டத்தில் எஸ்.ஆர்.எம் மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனயைில் பிறந்த 23 நாட்கள் ஆன ஆண் குழந்தைக்கு நடைபெற்ற அமியாண்டின் குடலிறக்க அறுவை சிகிச்சை அம்மருத்துவமனையின் மருத்துவர்களால் வெற்றிகரமாக செய்யப்பட்டது. மேலும், உலகில் மூன்று குழந்தைகளுக்கு மட்டுமே இந்த வகையான குடலிறக்கம்…

Read more

Other Story