தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது நவம்பர் 29ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்றும் டிசம்பர் முதல் வாரத்தில் புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது . இந்த புயல் காரணமாக தமிழகத்தின் வட மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏற்கனவே பல மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.
ALERT: வங்கக் கடலில் உருவாகும் புயல்…. தமிழகத்தில் கனமழை வெளுக்கும்…!!!!
Related Posts
அதிமுகவிலிருந்து விலகி பாஜகவில் இணைகிறாரா செங்கோட்டையன்….? பரபரப்பு விளக்கம்..!!
அதிமுகவின் முக்கிய தலைவர்களுள் ஒருவர் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன். இவர் தன்னுடைய அரசியல் பயணத்தை தொடங்கியதிலிருந்து அதிமுகவில் இருந்து வருகிறார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரியவர் ஆக இருந்தவர் செங்கோட்டையன். இந்த நிலையில் அதிமுகவின் மேற்கு மண்டலத்தில் கட்சி மோதல்…
Read more“நீட் தேர்வில் மாணவி இதை பயன்படுத்த அனுமதி கொடுக்க வேண்டும்”…. தேசிய தேர்வு முகமைக்கு ஐகோர்ட் உத்தரவு…!!
நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்பில் சேர்வதற்கான நீட் தேர்வு வருகின்ற 5-ம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது. இந்த நீட் தேர்வில் கடுமையான ஆடை கட்டுப்பாடு பின்பற்றப்படுகிறது. இந்நிலையில் தீ விபத்தில் சிக்கி பாதிக்கப்பட்ட 19…
Read more