சென்னை மெரினா கடற்கரையில் காவல்துறையின் இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளதாக அமைச்சரு உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் சென்னை பெருநகர காவல் துறை இந்த முயற்சியை தொடங்கியுள்ளது. இனி வாரந்தோறும் சனிக்கிழமை இசை நிகழ்ச்சி நடைபெறும் என்று அமைச்சர் உதயநிதி தெரிவித்துள்ளார்.