சென்னை மெரினா கடற்கரையில் காவல்துறையின் இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளதாக அமைச்சரு உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் சென்னை பெருநகர காவல் துறை இந்த முயற்சியை தொடங்கியுள்ளது. இனி வாரந்தோறும் சனிக்கிழமை இசை நிகழ்ச்சி நடைபெறும் என்று அமைச்சர் உதயநிதி தெரிவித்துள்ளார்.
சென்னை மெரினாவில் இனி வாரம் தோறும்…. அமைச்சர் உதயநிதி சூப்பர் அறிவிப்பு….!!!
Related Posts
“மரண வாக்குமூலம்” இறப்புக்கு முன் எழுதிய கடிதம் சிக்கியது….!!
காங்., மாவட்டச் செயலாளர் ஜெயக்குமார், “மரண வாக்குமூலம்” எனக் குறிப்பிட்டு எழுதியுள்ள கடிதத்தில், நாங்குநேரி MLA, கள்ளிக்குளத்தை சேர்ந்த ஊராட்சி மன்றத் தலைவர் ஆனந்த்ராஜ் உள்ளிட்டோரின் பெயரைக் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில், எரிந்த நிலையில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதனால்,அவர், அரசியல் காரணமாக…
Read moreஎதிர்பாராத விபத்து: மருத்துவமனையில் சவுக்கு சங்கர் அனுமதி…!!!
காவல்துறை அதிகாரிகள், பெண் காவலர்கள் குறித்து அவதூறாகப் பேசிய புகாரில், சவுக்கு சங்கரை கைது செய்த சைபர் கிரைம் போலீசார் கோவைக்கு அழைத்துச் சென்றனர். கோவை நோக்கி சென்று கொண்டிருந்தபோது தாராபுரம் ஐடிஐ கார்னர் பகுதியில் லாரி மோதியதில், சவுக்கு சங்கர்…
Read more