தமிழ்நாடு முழுவதும் இன்று 15 நிமிடம் வாகனங்களை நிறுத்தும் போராட்டம் நடைபெறும் என சி ஐ டி யு சங்கம் அறிவித்துள்ளது. அதீத அபராத கட்டணம் ரத்து மற்றும் ஆட்டோ கட்டணத்தை உயர்த்தி ஆன்லைன் ஆப் தொடங்க வேண்டும்,புதிய வாகனங்களை வாங்க குறைந்தபட்டியில் கடன் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று நண்பகல் 12 மணி முதல் 12.15 மணி வரை பேருந்து, கார், வேன், ஆட்டோ என அனைத்து வாகனங்களும் 15 நிமிடங்கள் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் இன்று 15 நிமிடம் வாகனங்கள் ஓடாது…. வெளியான அறிவிப்பு….!!!!
Related Posts
BREAKING: விக்கிரவாண்டியில் போட்டி…. அண்ணாமலை அதிகாரப்பூர்வ அறிவிப்பு….!!!
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வருகின்ற ஜூலை 10ஆம் தேதி நடைபெறும் என சமீபத்தில் அறிவிக்கப்பட்ட நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அனைத்தும் அமலுக்கு வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து விக்ரவாண்டி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் ஜூன் 14…
Read moreJUST IN: ஜூன் 20-ல் சென்னைக்கு வருகிறார் பிரதமர் மோடி…!!!
இந்திய நாட்டின் பிரதமராக 3-வது நரேந்திர மோடி பதவியேற்று கொண்ட நிலையில் அவர் ஜி7 மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இத்தாலி சென்றுள்ளார். இந்த மாநாட்டைத் தொடர்ந்து இந்தியா திரும்பும் பிரதமர் நரேந்திர மோடி வருகின்ற 20ஆம் தேதி சென்னைக்கு வருகிறார் என்று…
Read more