திருச்சி மாவட்டத்தில் உள்ள வீரமாநகரம் புதுத்தெருவில் பழனிக்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார் இவர் வாழைப்பழம் வியாபாரம் செய்து வந்துள்ளார். கடத்த 10 ஆண்டுகளாக அவதிப்பட்ட பழனிக்குமாருக்கு பார்வை குறைபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் பழனிகுமார் விஷம் குடித்து மயங்கிவிட்டார். அவரை உறவினர்கள் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பழனிக்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திடீரென மங்கிய கண்பார்வை…. வியாபாரி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!
Related Posts
1 இல்ல 2 இல்ல மொத்தம் 112 பேர்… “காதல் திருமணம் செய்த ஜோடி கூட்டாக சேர்ந்து செய்த பலே மோசடி”… ஜிபே மூலம் பணம் அனுப்பி… உஷாரய்யா உஷாரு…!!!
கூகுள் பே (GPay) மூலம் பணம் அனுப்புவதாக கூறி பொதுமக்களிடம் மோசடி செய்த தம்பதியினர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் இதுவரை 112 பேரிடம் ரூ.2 லட்சத்துக்கும் மேல் பணத்தை மோசடி செய்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. கோவை தெலுங்குபாளையத்தில் வசிக்கும்…
Read moreBreaking: நாமக்கல்லில் வீட்டுமனை விற்பனை தொடர்பான மோசடி… அதிமுக நிர்வாகி அதிரடி கைது…!!
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியில் வீட்டுமனை விற்பனை தொடர்பான மோசடியில் ஈடுபட்டதாக கூறி அதிமுக நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராசிபுரம் நகர அதிமுக செயலாளராக பாலசுப்பிரமணியன் என்பவர் இருக்கும் நிலையில் இவர் வீட்டுமனை தொடர்பான மோசடியில் ஈடுபட்டதாக…
Read more