தமிழகத்தில் நெல்லை மற்றும் தென்காசி ஆகிய இரண்டு மாவட்டங்களுக்கு மார்ச் 4ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். அய்யா வைகுண்டர் அவதார தினத்தை முன்னிட்டு மார்ச் நான்காம் தேதி இரண்டு மாவட்டங்களிலும் பள்ளி, கல்லூரி மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடு செய்ய மற்றொரு நாள் வேலை நாளாக இருக்கும் எனவும் பணியினால் குறித்த தேதி விரைவில் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 2 மாவட்டங்களில் மார்ச் 4ஆம் தேதி உள்ளூர் விடுமுறை…. வெளியான அறிவிப்பு…..!!!!
Related Posts
“தோல்” தொழிலின் பிதாமகன் மறைவு… முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இரங்கல்..!!
கே.ஹெச் குழுமத் தலைவரும், தோல் தொழிற்சாலைகளின் முன்னோடியுமாண முகமது ஷாஹிம் சாஹிப் என்பவர் காலமானார். தமிழகத்தில் தோல் பதனிடும் தொழில்துறையின் பிதாமகனாக விளங்கி பல பேருக்கு வேலை வாய்ப்பு அளித்ததோடு இஸ்லாமிய மக்களின் மரியாதையை பெற்ற உன்னத மனிதரின் இழப்பு வருத்தம்…
Read more“ஸ்டாலின் பாணியில் களமிறங்கும் விஜய்”… இனி டார்கெட் 1 கோடி அல்ல 2 கோடி… இனி இது ஒன்னு தான் ரூட்.. திமுக ஸ்டைலில் தவெக அதிரடி முடிவு… பரபரப்பில் அரசியல் களம்…!!!
தமிழ் திரைப்பட உலகில் உச்ச நட்சத்திரமாக இருந்த நடிகர் விஜய், கடந்த ஆண்டு பிப்ரவரி 2-ந் தேதி “தமிழக வெற்றிக் கழகம்” என்ற அரசியல் கட்சியை தொடங்கி, நேர்மையும், நலனும் சார்ந்த கொள்கைகளை மக்களுக்கு முன்வைத்து அரசியலுக்கு வரவேற்பு பெற்றார். ஆனால்,…
Read more