தமிழகத்தில் நெல்லை மற்றும் தென்காசி ஆகிய இரண்டு மாவட்டங்களுக்கு மார்ச் 4ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். அய்யா வைகுண்டர் அவதார தினத்தை முன்னிட்டு மார்ச் நான்காம் தேதி இரண்டு மாவட்டங்களிலும் பள்ளி, கல்லூரி மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடு செய்ய மற்றொரு நாள் வேலை நாளாக இருக்கும் எனவும் பணியினால் குறித்த தேதி விரைவில் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 2 மாவட்டங்களில் மார்ச் 4ஆம் தேதி உள்ளூர் விடுமுறை…. வெளியான அறிவிப்பு…..!!!!
Related Posts
Breaking: “இனி அரசு அலுவலகங்களில் இந்த போர்டு கட்டாயம்!”.. அனைத்து துறைகளுக்கும் பறந்த அவசர உத்தரவு… தலைமைச் செயலாளர் சாய்குமார் அதிரடி..!!!
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் லஞ்ச ஒழிப்பு முறைகளைக் கடுமையாகக் கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் தலைமைச் செயலாளர் சாய்குமார் அவர்கள் மிக முக்கியமான உத்தரவு ஒன்றை அதிகாரப்பூர்வமாகப் பிறப்பித்துள்ளார். அதன்படி, இனி அனைத்துத் துறைகளிலும் உள்ள அரசு அலுவலக வளாகங்களில் ‘லஞ்சம்…
Read more“இது தமிழ்த்தாய் வாழ்த்தை இருட்டடிப்பு செய்யும் சதி!”… வந்தே மாதரம் சட்டத் திருத்தத்திற்கு கடும் எதிர்ப்பு… கனிமொழி பரபரப்பு அறிக்கை..!!!
வந்தே மாதரப் பாடலை அவமதித்தால் தண்டனை வழங்கும் வகையிலான புதிய சட்டத் திருத்த மசோதாவை மத்திய பாஜக அரசு எதிர்க்கட்சிகளின் கடுமையான எதிர்ப்புகளையும் மீறி மாநிலங்களவையில் நிறைவேற்றியுள்ளது. இந்த நடவடிக்கையானது நாடு முழுவதும் விவாதங்களை ஏற்படுத்தியுள்ள நிலையில், தமிழகத்தின் தரப்பில் இருந்தும்…
Read more