ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம் போராட்டத்தில் ஈடுபடபோவதாக அறிவித்துள்ளது. நாளை முதல் பிப்.26ஆம் தேதி போராட்ட ஆயுத்த கூட்டங்களை நடத்துவோம். மார்ச் 1-7ம் தேதி வரை, தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட தலைமை மற்றும் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் போராட்டம் நடைபெறும் என அறிவித்துள்ளது. இந்த போராட்டத்தால் நோயாளிகள் கடுமையாக பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.
சற்றுமுன்: தமிழ்நாடு முழுவதும் “ஸ்டிரைக்” அறிவிப்பு…!!!
Related Posts
FLASH: தேதி குறிச்சாச்சு…! புதிய கட்சியை தொடங்கும் அண்ணாமலை… எப்போது தெரியுமா..? ஏஜி சம்பத் தகவல்..!!!
தமிழக பாஜக-வின் முன்னாள் மாநிலத் தலைவரான அண்ணாமலை, வரும் செப்டம்பர் மாதம் 15-ஆம் தேதி புதிய கட்சி தொடங்க உள்ளதாக பரபரப்புத் தகவல் வெளியாகியுள்ளது. அண்மையில் பாஜகவில் இருந்து விலகிய முன்னாள் எம்.எல்.ஏ ஏ.ஜி.சம்பத், தற்போது அண்ணாமலைக்குத் தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார்.…
Read more“இந்த ஒன் மன்த்ல பெரிய சாதனையா ஒன்னும் பாக்கல” CM விஜய்யின் ‘ஹனிமூன் பீரியட்’ குறித்து திவ்யா சத்யராஜ் ‘பளீர்’ கமெண்ட்….!!
தமிழக முதலமைச்சர் திரு. சி. ஜோசப் விஜய் அவர்களின் ஒரு மாத கால ஆட்சி மற்றும் தமிழக அரசால் உருவாக்கப்பட்டுள்ள ‘சிங்கப் பெண்’ படையின் செயல்பாடுகள் குறித்துப் பிரபல சமூக ஆர்வலர் திவ்யா சத்யராஜ் அவர்கள் தனது சமீபத்திய பேட்டியில் மிகக்…
Read more