திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள உவரி சுயம்புலிங்க சுவாமி கோவிலில் தை தேரோட்ட திருவிழா நடைபெற்றது. இந்த திருவிழாவில் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜா என்பவர் குடும்பத்துடன் கலந்து கொண்டார். இந்நிலையில் இரவு தூங்கிக் கொண்டிருந்த போது ராஜாவின் மகள் அருள் பிரியாவின் கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் தங்க சங்கிலியை மர்ம நபர் திருடி சென்றுவிட்டார். இதுகுறித்து ராஜா உவரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில் மர்ம நபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
தூங்கி கொண்டிருந்த சிறுமி…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் வலைவீச்சு…!!
Related Posts
“17 வயது திருநங்கையை உல்லாசத்திற்கு அழைத்து”… அத்துமீறிய தொழிலாளி.. நண்பனுடன் சேர்ந்து… ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பலியான அதிர்ச்சி…!!!!
சென்னை மெரினா கடற்கரை அருகே நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சிலை உள்ளது. இங்கு ரத்த காயங்களுடன் ஆண் ஒருவர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த நிலையில் அந்த வழியாக சென்ற ஊர்காவல் படை வீரர் சீனிவாசன் என்பவர் அவரின் அருகே சென்றார். அவர்…
Read more“நம்ம காதலிக்கிறது எங்க அப்பாவுக்கு தெரிஞ்சுட்டு”… இப்பவே கல்யாணம் பண்ணிக்கலாம்… காதலனிடம் சொல்லியபடியே மாணவி எடுத்த முடிவு… அடுத்து நடந்த அதிர்ச்சி..!!!
திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள ஆரப்பாக்கம் பகுதியில் ஏழுமலை என்பவர் வசித்து வருகிறார். இவர் பெங்களூருவில் ஒரு டீக்கடை வைத்து நடத்தி வருகிறார். இவருக்கு இரண்டு மகள்கள் இருக்கும் நிலையில் இவரது இளைய மகள் அவரது பாட்டி வீட்டில் தங்கி இருந்து 12-ஆம் வகுப்பு…
Read more