திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள உவரி சுயம்புலிங்க சுவாமி கோவிலில் தை தேரோட்ட திருவிழா நடைபெற்றது. இந்த திருவிழாவில் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜா என்பவர் குடும்பத்துடன் கலந்து கொண்டார். இந்நிலையில் இரவு தூங்கிக் கொண்டிருந்த போது ராஜாவின் மகள் அருள் பிரியாவின் கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் தங்க சங்கிலியை மர்ம நபர் திருடி சென்றுவிட்டார். இதுகுறித்து ராஜா உவரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில் மர்ம நபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
தூங்கி கொண்டிருந்த சிறுமி…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் வலைவீச்சு…!!
Related Posts
“வெயிலையும் பொருட்படுத்தாத முருக பக்தர்கள்!”… 5 மணி நேரத்திற்கும் மேலாக நீண்ட கியூவில் காத்திருந்து தரிசனம்… செந்திலாண்டவன் கோவிலில் விசேஷ வழிபாடு..!!!
ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த அமாவாசை தினத்தை முன்னிட்டு, அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான புகழ்பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலை முதலே அலைகடலெனத் திரண்டு வந்து சாமி தரிசனம் செய்து வருவது தற்பொழுது ஆன்மீக அன்பர்கள்…
Read more“ஆசை வார்த்தை.. அந்தரங்க வீடியோ.. அடுத்தடுத்து சிக்கிய 25 பெண்கள்.. பொருட்களை வாங்க வந்த இடத்தில் இப்படியா?… கேமராவில் சிக்கிய அந்த கொடூரம்..!!!
பாலியல் ரீதியாகப் பெண்களை ஏமாற்றி, அவர்களின் தனிப்பட்ட தருணங்களை ரகசியமாகப் படம் பிடித்த மளிகைக் கடை உரிமையாளர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தினசரி வேட்டையாடும் தளத்தில் கௌமுதி ஆன்லைன் வெளியிட்ட செய்தியின்படி, குற்றம் சாட்டப்பட்ட நபர்…
Read more