கடலூர் மாவட்டத்தில் உள்ள குறிஞ்சிப்பாடி பகுதியில் சந்திரசேகர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சஞ்சய்(20) என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் மது குடித்துவிட்டு ஊர் சுற்றி வந்த சஞ்சயை சந்திரசேகர் கண்டித்துள்ளார். இதனால் மன உளைச்சலில் சஞ்சய் விஷம் குடித்து மயங்கி விட்டார் அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சஞ்சய் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மகனை கண்டித்த தந்தை…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!
Related Posts
“காதல் கணவனை தீர்த்து கட்ட மொத்த குடும்பமும் சேர்ந்து சதி செய்த கொடூரம்”… மனைவி, சகோதரர்களை தொடர்ந்து மாமியாரும் அதிரடி கைது… பரபரப்பு பின்னணி..!!!
சென்னை அசோக் நகர் பகுதியில் கலையரசன் (23) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தமிழரசி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் 3 வயதில் ஒரு பெண் குழந்தை இருக்கிறது. இதில் கலையரசன் மற்றும் தமிழரசி இருவரும் கடந்த…
Read more91 ஆண்டு கால வரலாற்றில் 44-வது முறையாக….!! முழு கொள்ளளவை நெருங்கும் அணை…. அதிகாரிகளின் தகவல்….!!
மேட்டூர் அணைக்கான நீர் வரத்து சற்று சரிந்துள்ளதால் அணை நிரம்புவதில் சில மணி நேரம் கால தாமதம் ஆகியுள்ளது. ஏற்கனவே கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று பிற்பகலில் மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவான 120 அடியை…
Read more