கடலூர் மாவட்டத்தில் உள்ள குறிஞ்சிப்பாடி பகுதியில் சந்திரசேகர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சஞ்சய்(20) என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் மது குடித்துவிட்டு ஊர் சுற்றி வந்த சஞ்சயை சந்திரசேகர் கண்டித்துள்ளார். இதனால் மன உளைச்சலில் சஞ்சய் விஷம் குடித்து மயங்கி விட்டார் அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சஞ்சய் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மகனை கண்டித்த தந்தை…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!
Related Posts
“நாம் தமிழர் கட்சியை தீண்டத்தகாதவர்களா பார்க்குறாங்க!” – ஊடகங்களுக்கு எதிராகச் சீறிய சீமானின் ஆக்ரோஷம்.. அப்படியே.. தவெக-வை நோக்கித் திரும்பிய புதிய அம்பு..!!
சென்னையில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் தேனிசை செல்லப்பாவின் புகழ்வணக்க நினைவேந்தல் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், காங்கிரஸ் மற்றும் திமுக கூட்டணிக்கு எதிராக அதிரடிப் புகார்களைக் கிளப்பி மேடையிலேயே பொரிந்து தள்ளியுள்ளார். ‘காங்கிரஸ் கட்சியினர் திமுக…
Read more“ஆதாரமே இல்லாம பேசினா சும்மா விடுவோமா?”.. 3 நாட்கள் தான் டைம்! .. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக நோட்டீஸ்.. நள்ளிரவில் பறந்த வார்னிங்..!!
“சென்னையில் அண்மைகாலமாக ஏற்பட்டு வரும் மின்வெட்டு விவகாரம் தொடர்பாக, ஆளுங்கட்சியான தவெக மற்றும் பிரதான எதிர்க்கட்சியான திமுக இடையே சட்டரீதியிலான புதிய மோதல் வெடித்துள்ளது. தலைநகரில் நிலவும் மின் தட்டுப்பாடு குறித்து திமுக அரசு மீது அவதூறான மற்றும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைப்…
Read more