தென்காசி மாவட்டத்தில் உள்ள திருமலாபுரம் மேல தெருவில் செல்லதுரை(70) என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் கோழிப்பண்ணை அருகே மது விற்பனை செய்து வந்துள்ளார். இதுகுறித்து கிடைத்த ரகசிய தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் செல்லதுரையை கையும், களவுமாக பிடித்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் செல்லதுரையை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த 82 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிடைத்த ரகசிய தகவல்…. வசமாக சிக்கிய முதியவர்…. போலீஸ் விசாரணை…!!
Related Posts
“பிறந்தநாள் பரிசால் வந்த வினை”… வெடிகுண்டு வீசி வீடியோ… insta-வில் படு வைரல்… அடுத்து நடந்த பரபரப்பு சம்பவம்…!!!!
செங்கல்பட்டு மாவட்டத்தில் தீபக் என்ற 21 வயது வாலிபர் வசித்து வந்துள்ளார். இந்த வாலிபர் தன்னுடைய பிறந்த நாளை முன்னிட்டு தன்னுடைய நண்பர் தேவ் (22) மற்றும் சிலரை அழைத்துள்ளார். இவர்களுடன் சேர்ந்து தீபக் பிறந்த நாளை கேக் வெட்டி மகிழ்ச்சியாக…
Read more“பலமுறை ஹாஸ்பிடலுக்கு அழைத்தும் வரல”… கோபத்தில் வயதான அம்மா அப்பாவை கம்பால் அடித்த மகன்… துடி துடித்து பலியான தந்தை… கோர்ட் அதிரடி..!
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள ஒரு கிராமத்தில் முத்து என்ற 83 வயது நபர் கடந்த 2022 ஆம் ஆண்டு தன்னுடைய வீட்டில் உடல் நலக்குறைவினால் இருந்துள்ளார். அப்போது அவரது மகன் சுடலைமணி (51) அங்கு சென்று தன்னுடைய தந்தையை…
Read more