திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள காக்களூர் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் ஹரிஹரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சியாமளா என்ற மனைவி உள்ளார். நேற்று முன்தினம் அதிகாலை சியாமளா தனது வீட்டு வாசலில் கோலம் போட்டு கொண்டிருந்தார். அப்போது திடீரென வந்த மர்ம நபர் சியாமளாவின் முகத்தில் மிளகாய் பொடியை தூவி அவரது கழுத்தில் அணிந்திருந்த தங்க சங்கிலி மற்றும் கையில் அணிந்திருந்த வளையல் என 7 1/2 பவுன் தங்க நகையை பறித்து கொண்டு அங்கிருந்து தப்பி சென்றார். இதுகுறித்து சியாமளா அளித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் நகையை பறித்த ராஜன் என்பவரை கைது செய்து தங்க நகைகளை பறிமுதல் செய்துள்ளனர்.
கோலம் போட்டு கொண்டிருந்த பெண்…. மிளகாய் பொடி தூவி நகையை பறித்த மர்ம நபர்…. போலீஸ் விசாரணை…!!
Related Posts
“ஸ்கூலில் படிக்கும்போதே தெரியும்”… நண்பன் தானே… நம்பி காரில் சென்ற பெண்… அடுத்து நடந்த அதிர்ச்சி.. செருப்பால் அடித்து அசிங்கப்படுத்திய அக்கா… பரபரப்பு சம்பவம்…!!!!
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஒரு பகுதியில் 35 வயது பெண் தன்னுடைய கணவர் 2 குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இவர் ஒரு துணிக்கடையில் வேலை பார்த்து வரும் நிலையில், அதே பகுதியை சேர்ந்த ஒரு 35 வயது வாலிபருடன் நட்பாக பழகி…
Read more“பிறந்தநாள் பரிசால் வந்த வினை”… வெடிகுண்டு வீசி வீடியோ… insta-வில் படு வைரல்… அடுத்து நடந்த பரபரப்பு சம்பவம்…!!!!
செங்கல்பட்டு மாவட்டத்தில் தீபக் என்ற 21 வயது வாலிபர் வசித்து வந்துள்ளார். இந்த வாலிபர் தன்னுடைய பிறந்த நாளை முன்னிட்டு தன்னுடைய நண்பர் தேவ் (22) மற்றும் சிலரை அழைத்துள்ளார். இவர்களுடன் சேர்ந்து தீபக் பிறந்த நாளை கேக் வெட்டி மகிழ்ச்சியாக…
Read more