காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெருமழை காரணமாக அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டிருந்தது. இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக நாளை அதாவது சனிக்கிழமை (28.01.2023) அன்று அனைத்து பள்ளிகளும் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் வியாழக்கிழமை பாடவேளை திட்டத்தை பின்பற்றி நாளை முழுமையாக செயல்பட வேண்டும் என காஞ்சிபுரம் மாவட்டம் முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அனைத்து பள்ளியின் தலைமை ஆசிரியர்களுக்கும் முதன்மை கல்வி அலுவலர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
JUSTIN: நாளை (28.01.2023) அனைத்து பள்ளிகளும் செயல்படும்…. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவிப்பு…!!
Related Posts
குடிபோதை…. “ஓட்டுநர் செய்த தவறு…. காத்திருந்த பயணி மரணம்” கோவையில் சோகம்…!!
கோயம்புத்தூர் காந்திபுரம் நகர் பேருந்து நிலையம் எப்போதும் பரபரப்பாக காணப்படும் முக்கிய பேருந்து நிலையம். இந்த பேருந்து நிலையத்திலிருந்து பல்வேறு மாவட்ட பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தனியார் பேருந்து ஒன்று பேருந்து நிலையத்திற்குள் வந்த நிலையில், அதை இயக்கி…
Read more“ஒவ்வொரு நாளும் திக்… திக்” தகவல் கொடுத்த குடும்பம்…. ஸ்கெட்ச் போடும் கும்பல்…!!
கோவையில் கஞ்சா விற்பனை குறித்து புகார் அளித்தவர்களை கொலை செய்ய கஞ்சா கும்பல ஆயுதங்களுடன் சுற்றி திரியும் அதிர்ச்சி காட்சிகள் வெளியாகி உள்ளன. கோவை சிங்காநல்லூர் பகுதியில் உள்ள எஸ்ஐ ஹச் எஸ் காலனியில் சில இளைஞர்கள் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டுள்ளனர்.…
Read more