கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள செம்மான்விளை பகுதியில் ஆனந்த் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆன்லைன் நிறுவனம் கம்ப்யூட்டர் உதிரில் பாகங்கள் வாங்குவதற்காக புவனேஷ் என்பவரை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது புவனேஷ் கேட்ட 14 லட்ச ரூபாய் பணத்தை ஆனந்த் பல்வேறு தவணைகளாக அவர் கூறிய வங்கி கணக்கிற்கு அனுப்பி உள்ளார். ஆனால் கொடுத்த பணத்திற்கான கம்ப்யூட்டர் உதிரி பாகங்களை அனுப்பாமல் புவனேஷ் குறைவான பொருட்களை அனுப்பியதாக தெரிகிறது. இது தொடர்பாக கேட்டபோது ஆனந்த் 7 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் பணத்தை திரும்ப கொடுத்துள்ளார். மீதமுள்ள பணத்தை கொடுக்கவில்லை. இதனால் ஆனந்த் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் புவனேஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கம்ப்யூட்டர் உதிரி பாகங்கள் அனுப்புவதாக கூறி…. 6.67 லட்ச ரூபாய் மோசடி… போலீஸ் விசாரணை…!!
Related Posts
“எக்ஸ்ட்ரா காசு வாங்குறாங்களா?” 500 யூனிட்டுக்கு மேல் கூடுதல் மின்கட்டணப் புகார்…. மின் வாரியம் கொடுத்த விளக்கம்….!!
தமிழகத்தில் மறைமுகமாக மின் கட்டணம் எதுவும் உயர்த்தப்படவில்லை என்று தமிழ்நாடு மின்சார வாரியம் அதிரடி விளக்கம் அளித்துள்ளது. கடந்த சில நாட்களாக ஒரு சில இடங்களில் கூடுதல் மின் கட்டணம் வசூலிக்கப்படுவதாகப் பொதுமக்கள் தரப்பில் இருந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தன.…
Read moreநட்பின் அடையாளம்…. பிரதமர் மோடிக்கு பிரமாண்ட வரவேற்பு…. மூவர்ண நிறத்தில் மிளிர்ந்த வரலாற்று கோட்டை….!!
அரசு முறைப் பயணமாக ஸ்லோவாக்கியா நாட்டுக்குச் சென்றுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு அந்நாட்டு அரசு சார்பில் பிரமாண்டமான மற்றும் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. இரு நாடுகளுக்கு இடையேயான சுமுகமான உறவையும், நற்புறவையும் வலுப்படுத்தும் நோக்கில் இந்த அரசு முறைப் பயணம்…
Read more