கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள செம்மான்விளை பகுதியில் ஆனந்த் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆன்லைன் நிறுவனம் கம்ப்யூட்டர் உதிரில் பாகங்கள் வாங்குவதற்காக புவனேஷ் என்பவரை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது புவனேஷ் கேட்ட 14 லட்ச ரூபாய் பணத்தை ஆனந்த் பல்வேறு தவணைகளாக அவர் கூறிய வங்கி கணக்கிற்கு அனுப்பி உள்ளார். ஆனால் கொடுத்த பணத்திற்கான கம்ப்யூட்டர் உதிரி பாகங்களை அனுப்பாமல் புவனேஷ் குறைவான பொருட்களை அனுப்பியதாக தெரிகிறது. இது தொடர்பாக கேட்டபோது ஆனந்த் 7 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் பணத்தை திரும்ப கொடுத்துள்ளார். மீதமுள்ள பணத்தை கொடுக்கவில்லை. இதனால் ஆனந்த் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் புவனேஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கம்ப்யூட்டர் உதிரி பாகங்கள் அனுப்புவதாக கூறி…. 6.67 லட்ச ரூபாய் மோசடி… போலீஸ் விசாரணை…!!
Related Posts
“பெண்ணை நம்பி சென்ற நண்பர்கள்…” பை நிறைய மல்லிகை பூ…! ஏமாற்றிய தந்தை- மகன்…. பகீர் பின்னணி…!!
மதுரை திருப்பரங்குன்றம் அருகே உள்ள ஒத்த ஆலங்குளத்தைச் சேர்ந்த அழகர்சாமி (51) திருமங்கலத்தில் தனியார் சேவைக்காப்பு நிறுவனம் நடத்தி வருகிறார். அவரது நண்பர் பொன்ராஜ் அதே ஊரில்தான் வசிக்கிறார். இருவரும் அதிகமாக பணம் சம்பாதிக்க ஆசைப்பட, இச்சமயத்தில் முருகேஸ்வரி என்ற பெண்…
Read moreFLASH: “பூமித்தாயின் மார்பை அறுத்து ரத்தத்தை குடிக்கின்றனர்….” சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வேதனை….!!
கோயம்புத்தூரில் விதிகளை மீறி குவாரி நடத்தியதாக குவாரி உரிமையாளர் செந்தாமரைக்கு 32 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து குவாரி உரிமையாளர் செந்தாமரை சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணையின் போது சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பரத…
Read more