நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சேடப்பட்டி கிராமத்தில் சுடுகாட்டுக்கு அருகே மலை குன்று அமைந்துள்ளது. இங்குள்ள பாறைக்கு அடியில் 60 வயது மதிக்கத்தக்க ஆணின் சடலம் அழுகிய நிலையில் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் ஆணின் உடலை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் அந்த நபர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? யாரேனும் கொலை செய்து உடலை வீசி சென்றார்களா? உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மலைகுன்றின் பாறைக்கு அடியில்….. அழுகிய நிலையில் ஆண் உடல் மீட்பு…. போலீஸ் விசாரணை…!!
Related Posts
“14 கி.மீ நடந்தாலும் உடல் வலி பறந்து போகும்….!” திருவண்ணாமலையில் இருக்கும் அதிசய இடுக்கு பிள்ளையார்…. உடல் ஆரோக்கியமும் ஆன்மீகமும் பாதுகாப்பு எச்சரிக்கை….!!
திருவண்ணாமலை என்றதும் அனைவருக்கும் நினைவுக்கு வருவது அண்ணாமலையாரும் 14 கிலோமீட்டர் தொலைவு கொண்ட கிரிவலப்பாதையும்தான். தொடர்ந்து இரண்டு முறை மாடிப்படி ஏறி இறங்கினாலே உடல் உழைப்பும் சோர்வும் அதிகரிக்கும் நிலையில், நீண்ட தூரம் நடக்கும் கிரிவலப் பாதையில் பக்தர்களின் உடல் சோர்வைப்…
Read more“அடேங்கப்பா! இவ்வளவு பெரிய ராட்சத பேனரா?”.. ஜனநாயகன் பட விளம்பரத்தால் ஏற்பட்ட திடீர் விபத்து… சோழவந்தானில் நடந்த ஷாக்கிங் சம்பவம்..!!!!
மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதியில் விஜயின் ‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்காக வைக்கப்பட்டிருந்த பிரம்மாண்டமான விளம்பரப் பேனர் ஒன்று எதிர்பாராதவிதமாகச் சாலையில் சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்தின் மீது திடீரெனச் சரிந்து விழுந்துள்ளது. இந்த திடீர் விபத்தினால் அப்பகுதியில் சற்று நேரம் பெரும் பரபரப்பும்…
Read more