தமிழகத்தில் ஒப்பந்த செவிலியர்கள் கடந்த ஆறு நாட்களாக நிரந்தர பணி நியமனம் செய்யக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்ட செவிலியர்களின் ஆவணங்களை அதிகாரிகள் சமர்ப்பிக்க உள்ளனர். ஆவணம் சரியாக இருந்தால் அவர்களுக்கு பணி வழங்கப்படும் என்றும் 14 ஆயிரம் ரூபாய் மட்டுமே ஊதியம் பெற்ற நிலையில் தற்போது 4000 ரூபாய் உயர்த்தப்பட்டு மொத்தம் 18 ஆயிரம் ரூபாய் ஊதியமாக வழங்கப்பட உள்ளது எனவும் சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்..
BREAKING: ரூ.4000 சம்பளம் உயர்வு…. தமிழக அரசு அறிவிப்பு…..!!!!
Related Posts
“விஜய் அலையை நாங்க அப்பவே சொன்னோம்.!” ஸ்டாலினிடம் சிக்கிய திமுக ரகசிய அறிக்கை.. அலறும் மாவட்ட செயலாளர்கள்..!!
“விஜய்க்கு இருக்கிற செல்வாக்கை நாங்க அப்பவே சொன்னோம் சார், ஆனா மாவட்ட செயலாளர்கள் தான் எங்களை மதிக்கல!” என்று திமுக கள ஆய்வு குழுவினர் கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினிடம் சமர்ப்பித்துள்ள ரகசிய அறிக்கை அறிவாலய வட்டாரங்களில் அணுகுண்டாய் வெடித்துள்ளது. நடந்து முடிந்த…
Read more40 வயசானால்தான் அரசியல் பற்றி பேசணுமா..? “அதிமுகவை இளைஞர்கள் கையில் ஒப்படைங்க”.. அப்பதான் ஜெயிக்க முடியும்… உரக்க சொன்ன காளியம்மாள்.. ஏற்பாரா இபிஎஸ்..?
40 வயதுக்கு மேற்பட்டவர்கள்தான் அரசியல் பேசுவார்கள் என்கிற காலம் மாறிவிட்டது; தற்போதைய இளைஞர்களும் அரசியல் சார்ந்து அதிகம் படிக்கிறார்கள் என்று அ.தி.மு.க-வைச் சேர்ந்த காளியம்மாள் தெரிவித்துள்ளார். அண்மையில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், தமிழகத்தை அதிகமுறை ஆட்சி செய்த அ.தி.மு.க மூன்றாவது இடத்திற்குத்…
Read more