தமிழகம் முழுவதும் மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம்தோறும் வழங்கப்பட்டு வரும் ஓய்வூதியத்தை ஆயிரம் ரூபாயிலிருந்து 1500 ரூபாய் ஆக உயர்த்துவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து ஓய்வூதியம் ஆயிரம் ரூபாயிலிருந்து 1500 ரூபாயாக உயர்த்தப்பட்டதற்கு தற்போது அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பயனாளிகளுக்கு வழங்குவதற்கு முடிவு செய்து 65 கோடியே 89 லட்சத்து 72 ஆயிரத்து 500 கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளிகளுக்கு ஓய்வூதியம் ரூ.1500 ஆக உயர்வு…. தமிழக அரசு அரசாணை வெளியீடு….!!!!
Related Posts
முதல்வர் விஜய்யை பார்ப்பதற்கு முன்னாடியே எங்க அம்மாவும் அப்பாவும் சத்தியம் வாங்கிட்டாங்க..! “15 நிமிஷம் சிரிச்சிட்டே இருந்தேன்”… எங்க அக்கா பயந்துட்டா… சீக்ரெட்டை உடைத்த குஷ்பு மகள்..!
பிரபல நடிகையும் அரசியல் பிரமுகருமான குஷ்பு – இயக்குனர் சுந்தர் சி தம்பதியின் இளைய மகள் அனந்திகா, கிரியேட்டிவ் தயாரிப்பாளராகப் பணியாற்றியுள்ள ‘டபுள் ஆக்குபன்சி’ திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. இதற்கான விளம்பர நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற அவர், தமிழக முதலமைச்சர் விஜய்யைச்…
Read moreபித்தலாட்டம்…! “டெய்லி ஒரு பொய்யா”..? மின்வாரியத்தில் 300 பேருக்கு பதவி உயர்வு… தவெக இப்படி செஞ்சது தப்பு… கொந்தளித்த திமுக.. பரபரப்பு அறிக்கை..!
தமிழக மின்சார வாரியத்தில் அண்மையில் 300 பணியாளர்களுக்கு அவசர அவசரமாக வழங்கப்பட்ட பதவி உயர்வு விவகாரம், தற்போதைய தவெக (தமிழக வெற்றிக் கழகம்) அரசுக்கும் எதிர்க்கட்சியான திமுகவிற்கும் இடையே கடுமையான அரசியல் மோதலை உருவாக்கியுள்ளது. இந்த பதவி உயர்வு நடைமுறைகளில் பல்வேறு…
Read more