தமிழகம் முழுவதும் மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம்தோறும் வழங்கப்பட்டு வரும் ஓய்வூதியத்தை ஆயிரம் ரூபாயிலிருந்து 1500 ரூபாய் ஆக உயர்த்துவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து ஓய்வூதியம் ஆயிரம் ரூபாயிலிருந்து 1500 ரூபாயாக உயர்த்தப்பட்டதற்கு தற்போது அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பயனாளிகளுக்கு வழங்குவதற்கு முடிவு செய்து 65 கோடியே 89 லட்சத்து 72 ஆயிரத்து 500 கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளிகளுக்கு ஓய்வூதியம் ரூ.1500 ஆக உயர்வு…. தமிழக அரசு அரசாணை வெளியீடு….!!!!
Related Posts
“ஒரு காலத்தில் போயஸ் கார்டனில் சொந்த வீடு”.. ஆனா இப்ப முதியோர் இல்லத்தில்… பிரபல சச்சின் பட நடிகருக்கு இந்த கதியா..? கலங்கிப்போன சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்… ஓடோடி சென்று உதவி..!
தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கிய நடிகர் மோகன் சர்மா, தற்போது வயது முதிர்வால் ஏற்பட்ட சூழ்நிலைகளால் முதியோர் இல்லத்தில் வசித்து வருகிறார். பல மொழி திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் அறிமுகமான இவர், ஒரு காலத்தில்…
Read moreஅப்பா மகனுக்கு இடையில் சண்டையா..? ஹாலிவுட் படத்தில் சான்ஸ் கிடைத்தாலும் எங்க அப்பா தான் என்னோட பர்ஸ்ட் சாய்ஸ்.. அதிரடியாக சொன்ன ஜேசன் சஞ்சய்… குளிர்ந்து போன தளபதி ரசிகர்கள்…!!!
நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், தமிழ் சினிமாவில் இயக்குநராக தனது பயணத்தை தொடங்கியுள்ள நிலையில், தனது திரைப்பார்வை மற்றும் எதிர்கால கனவுகள் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். நடிப்பை தேர்வு செய்யாமல், கதைகளை உருவாக்கும் இயக்குநர் பாதையை தேர்ந்தெடுத்துள்ள அவர்,…
Read more