தமிழகத்திற்கு வழங்கப்படும் மண்ணெண்ணெய் அளவை மத்திய அரசு குறைத்து விட்டதாக அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். இது குறித்து மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளதாக கூறிய அவர், 2 மடங்கு வரை மண்ணெண்ணெய் அளவை குறைத்து விட்டதாக குற்றம் சாட்டினார். கிராமப்புறங்களில் சிலிண்டர் பயன்படுத்தாதவர்களுக்கு மட்டும் அரை லிட்டர் மண்ணெண்ணெய் விநியோகிக்கப்படும் என்றும் நகர்ப்புறங்களில் அதுவும் கிடையாது எனவும் கூறினார். இது ரேஷன் அட்டைதாரர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு… அமைச்சர் சொன்ன ஷாக் நியூஸ்…!!!
Related Posts
14 ஏக்கரில் பெரிய அரண்மனை…. 21-ம் நூற்றாண்டில் வாழும் ராஜ குடும்பம்…. இப்போ எங்கே இருக்கிறார்கள் தெரியுமா…??
ஆங்கிலேயர்கள் ஆட்சி காலத்தில் சென்னை தான் தலைமை இடமாக இருந்தது. ஆங்கிலேயர் ஆட்சி செய்த காலத்தில் சென்னை மெட்ராஸ் எனும் அழைக்கப்பட்டது. அந்த காலகட்டத்தில் சென்னையில் வாழ்ந்த அவர்கள் பற்றி யாரும் அறிந்திருக்க மாட்டார்கள். அந்த வகையில் சென்னையின் அந்த காலப்பகுதியில்…
Read more#BREAKING: திறந்தநிலை பள்ளி சான்று… தமிழக அரசின் உத்தரவுக்கு இடைக்கால தடை….!!!
திறந்தநிலை பள்ளி சான்று தமிழக அரசின் வேலைக்கு செல்லாது என்ற அரசாணைக்கு ஐகோர்ட் இடைக்கால தடை விதித்துள்ளது. டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் சிறந்த நிலை பள்ளி மாணவர்கள் பங்கேற்க தடை விதிப்பது சட்டவிரோதமானது, தமிழக அரசின் இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்…
Read more