கிரீஸ் நாட்டின் தலைநகரமான ஏதென்ஸ் நகரின் வானம் நேற்று திடீரென ஆரஞ்சு நிறத்தில் மாறியது. தொன்மையான நகரம் திடீரென நிறம் மாறியதால் சுற்றுலா பயணிகளுடன் உள்ளூர் மக்களும் பீதி அடைந்தனர். இது குறித்து நாசா, மேக கூட்டத்துடன் சஹாரா பாலைவனத்தின் மண் துகள்கள் கலந்ததால் இதுபோன்ற ஆரஞ்சு நிற போர்வை போர்த்தியது போல் மாறியதாகவும் மேலும் இரண்டு நாட்களுக்கு இது போன்ற நிலை தொடரும் எனவும் விளக்கம் அளித்துள்ளனர்.
செவ்வாய் கிரகம் போல மாறிய ஏதென்ஸ் நகரம்… பீதியடைந்த மக்கள்….!!!
Related Posts
தாயின் கள்ளக்காதல்… 1 வயது குழந்தையை கொடூரமாக கொன்ற இளைஞர்…. நெஞ்சை பதற வைக்கும் சம்பவம்…!!!
கள்ள காதலியின் ஒரு வயது குழந்தையை கொடூரமாக கொலை செய்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். அமெரிக்காவின் ஓஹியோவில் எட்வர்ட் முர்ரே (23) என்ற இளைஞருக்கு மூன்று மாதங்களுக்கு முன்பு அமினாதா கெய்ட்டா என்ற பெண் ஒருவர் பழக்கமாகியுள்ளார். இவருக்கு ஏற்கனவே…
Read moreபூமியைப் போன்று புதிய கிரகம் கண்டுபிடிப்பு…. அட இதில் எல்லாமே வித்தியாசம் தான்…!!
விண்வெளியில் பல்வேறு அதிசயங்கள் புதைந்து கிடக்கின்றன. இந்த நிலையில், பூமியில் இருந்து 55 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள எக்ஸோப்ளானெட் SPECULOOS-3 b என்ற புதிய கிரகத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். அளவில் பூமியை போன்று காணப்படும் இந்த கிரகம் அல்ட்ராகூல் நட்சத்திரத்தைச்…
Read more