தமிழ் சினிமாவில் தனி முத்திரை பதித்த பிரபல இயக்குனர் துரை இன்று உடல் நலக்குறைவால் காலமானார். கமலின் நீயா, ரஜினியின் ஆயிரம் ஜென்மங்கள், சிவாஜியின் துணை மற்றும் கிளிஞ்சல்கள் உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட வெற்றி படங்களை இயக்கியவர். அவளும் பெண்தானே மற்றும் பசி ஆகிய படங்களுக்காக இரண்டு தேசிய விருதுகள், தமிழ்நாடு அரசின் சிறந்த இயக்குனர் விருது மற்றும் கலைமாமணி விருதுகளை வென்றவர். இவருடைய மறைவுக்கு திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
சற்றுமுன்… தமிழ் சினிமா பிரபலம் திடீர் மரணம்… சோகத்தில் மூழ்கிய திரையுலகம்…!!!
Related Posts
“பலமுறை கேட்டேன் கொடுக்கவில்லை” சிவகார்த்திகேயன் மீது வடிவுக்கரசி பரபரப்பு குற்றச்சாட்டு…!!
ரஜினி, விஜய்க்கு அடுத்ததாக குழந்தைகள், குடும்பங்களைக் கவர்ந்த நாயகனாக தமிழ் சினிமாவில் வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். தொடர்ச்சியாக வெற்றிப் படங்களை கொடுத்து வரும் அவர், தற்போது ஒரு படத்திற்கு ரூ.30 கோடி சம்பளமாக வாங்குகிறார் இந்நிலையில் சிவகார்த்திகேயன் மீது வடிவுக்கரசி…
Read moreநடிகர் ஜெயம் ரவி-ஆர்த்தி தம்பதிக்காக தளபதி விஜய் செய்த விஷயம்… இணையத்தை கலக்கும் போட்டோ…!!
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் ஜெயம் ரவி. இவர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் தன்னுடைய அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். இவருடைய நடிப்பில் கடைசியாக சைரன் படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. நடிகர் ஜெயம்…
Read more