கிரேக்க நாட்டில் பிறப்பு விகிதத்தை விட இறப்பு விகிதம் அதிகரித்து வருகின்றது. அங்கு தினமும் ஒருவர் பிறந்தால் இரண்டு பேர் உயிர் இழக்கின்றனர். 2011 ஆம் ஆண்டில் 1.14 கோடியாக இருந்த மக்கள் தொகை தற்போது 1.07 கோடியாக உள்ளது. 2050 ஆம் ஆண்டில் அங்கு மக்கள் தொகை 90 லட்சமாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குழந்தை பெற்றுக் கொள்ள அரசு பல சலுகைகளை அளித்தாலும் அந்த நாட்டு இளைஞர்கள் திருமணத்தில் ஆர்வமின்றி இருக்கின்றனர்.
ஒருவர் பிறந்தால், இருவர் மரணம்…. நாட்டுக்கே இப்படி ஒரு சாப கேடா?… அப்போ 2050 இல்…???
Related Posts
200 பேருக்கு எய்ட்ஸ் நோயைப் பரப்பிய பாலியல் தொழிலாளி…. உச்சக்கட்ட அதிர்ச்சி சம்பவம்….!!!
அமெரிக்காவில் எய்ட்ஸ் நோய் இருப்பது தெரிந்தும் 211 பேருடன் உறவு கொண்டதாக பாலியல் தொழிலாளி வாக்குமூலம் அளித்துள்ளார். லிண்டா என்ற பெயர் கொண்ட அவருக்கு 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் எய்ட்ஸ் நோய் இருப்பது உறுதியானது. அதனை பொருட்படுத்தாமல் ஜனவரி…
Read moreஅதி சொகுசு கப்பல்… 3 நாட்கள் 430 கி.மீ தூரம் பயணம்…. அதுக்கு மட்டும் 1200 கோடி செலவு…. கலகலக்கும் ஆனந்த் அம்பானியின் திருமண ஏற்பாடு…!!!
இந்தியாவில் உள்ள மிகப் பெரிய பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் மகன் தான் ஆனந்த் அம்பானி. இவருக்கும் ராதிகா மெர்சன்ட் என்பவருக்கும் கடந்த ஜனவரி மாதம் திருமண நிச்சயிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் உலகில் உள்ள பல பிரபலங்களும் கலந்து கொண்டனர். இதனைத்…
Read more