கம்ப்யூட்டரில் வேலை பார்ப்பவர்கள் 20-20-20 பயிற்சியை பழக வேண்டும். அதாவது 20 நிமிடங்களுக்கு ஒரு முறை 20 அடி தொலைவில் உள்ள பொருளை 20 வினாடிகள் பார்த்து கண்ணை இலகுவாக்குவது தான் பயிற்சி. அவ்வப்போது கண்களை கழுவுவதும் அவற்றுக்கு புத்துணர்ச்சியை தரும்.. மின்னணு திரைகளின் வெளிச்சத்தை முடிந்த அளவு குறைத்து வைக்கலாம். நள்ளிரவு கடந்து கம்ப்யூட்டரில் வேலை செய்வதை முடிந்த அளவு தவிர்ப்பது உடலுக்கு நல்லது.
கம்ப்யூட்டர் பயன்படுத்துவோர் கவனத்திற்கு … இதை ட்ரை பண்ணுங்க….!!!
Related Posts
நான்கு கால்களுடன் நகரும் பாம்பு…. பார்த்ததும் பகீர் கிளப்பும் வைரல் வீடியோ….!!!
இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளங்களில் தினம் தோறும் புதுவிதமான வீடியோக்கள் வைரல் ஆகி வருகிறது. அதிலும் குறிப்பாக பாம்புகள் குறித்த வீடியோக்கள் அதிகளவு பகிரப்பட்டு வருவதால் இதனை ரசிப்பதற்கு தனி ஒரு ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. பொதுவாகவே பாம்புகள் விஷத்தன்மை அதிகம்…
Read moreஅருகில் வந்த பாம்பு…. சிறுமி செய்த செயல்…. பார்த்ததும் பகீர் கிளப்பும் வீடியோ….!!!!
இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளங்களில் தினம் தோறும் புதுவிதமான வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அதிலும் குறிப்பாக குழந்தைகள் செய்யும் சேட்டைகள் குறித்த வீடியோக்கள் பலராலும் ரசிக்கப்படுகிறது. குழந்தைகள் செய்யக்கூடிய அனைத்து விஷயங்களையும் விளையாட்டாக பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பலரும் பதிவேற்றம்…
Read more