பிரதமர் மோடியின் ஏமாற்று வேலை தமிழகத்தில் எடுபடாது என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். விமானத்தில் இருந்து இறங்கி வந்து வாகனப் பேரணி நடத்தினால் மக்கள் ஓட்டுப் போட்டு விடுவார்களா எனக் கேள்வி எழுப்பிய அவர், டெல்லியில் இருந்து அடிக்கடி பிரதமர் மோடி தமிழகத்திற்கு வருவதால் யாருக்கும் எந்த பலனும் இல்லை என்றார். மேலும், யார் வந்தாலும் அதிமுகவை ஒன்றும் செய்ய முடியாது எனவும் அவர் உறுதிபட தெரிவித்தார்.
ரோடு ஷோ நடத்தினால் ஓட்டுப் போடுவார்களா…? EPS கேள்வி…!!
Related Posts
ஒருநாள் மட்டும் அந்த வாய்ப்பு கிடைத்தால்…. தீபிகா படுகோனிடம் 2 நிமிஷம்…. நடிகர் சூரி ஓபன் டாக்…!!!
நடிகர் சூரி 2009ல் வெளிவந்த வெண்ணிலா கபடிகுழு திரைப்படத்தில் பரோட்டா போட்டியில் கலந்து கொள்வது போல இருந்த காட்சியில் நடித்துப் பிரபலமானதால் பரோட்டா சூரி என்று அழைக்கப்பட்டார். அதன்பின்னர் பா படங்களில் நடித்து பிரபலமானார். இந்நிலையில் ஒருநாள் மட்டும் கூடுவிட்டு கூடு…
Read moreவீடுகளுக்கு Bi-Direction மின் மீட்டர் கட்டணம் நிர்ணயம்…. எதற்காக தெரியுமா…? மின்வாரியம் அதிரடி..!!
தமிழகம் முழுவதும் வீடுகள், கல்வி நிறுவனங்கள் போன்றவற்றின் மேற்கூரையில் சூரியசக்தி மின் உற்பத்தி பேனல்கள் அமைக்கப்படுவது அதிகமாகிவிட்டது. அவற்றில் உற்பத்தியாகும் மின்சாரம் உரிமையாளர் பயன்படுத்தியது போக மீதியை மின்வாரியத்திற்கு கொடுக்கலாம். அதாவது வீட்டில் சோலார் மின்சாரம் உற்பத்தி செய்வோர், அதன் உபரியை…
Read more