பிரதமர் மோடியின் ஏமாற்று வேலை தமிழகத்தில் எடுபடாது என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். விமானத்தில் இருந்து இறங்கி வந்து வாகனப் பேரணி நடத்தினால் மக்கள் ஓட்டுப் போட்டு விடுவார்களா எனக் கேள்வி எழுப்பிய அவர், டெல்லியில் இருந்து அடிக்கடி பிரதமர் மோடி தமிழகத்திற்கு வருவதால் யாருக்கும் எந்த பலனும் இல்லை என்றார். மேலும், யார் வந்தாலும் அதிமுகவை ஒன்றும் செய்ய முடியாது எனவும் அவர் உறுதிபட தெரிவித்தார்.
ரோடு ஷோ நடத்தினால் ஓட்டுப் போடுவார்களா…? EPS கேள்வி…!!
Related Posts
டிடெட் படிப்புக்கான மாணவர் சேர்க்கை நடத்த அனுமதி… பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு….!!!
தமிழகத்தில் தொடக்கக்கல்வி பட்டய படிப்புக்கான (டிடெட்) மாணவர் சேர்க்கை நடத்திக் கொள்ள பள்ளிக்கல்வித்துறை அனுமதி வழங்கி அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் தொடக்கக்கல்வி பட்டய படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை இணையதள வழியில் மே…
Read moreமில்க் ஷேக் பாக்கெட்டில் கிடந்த பல்லி…. மருத்துவமனையில் அனுமதி… சென்னையில் அதிர்ச்சி….!!!!
சமூக வலைத்தளங்களில் சமீப காலமாகவே உணவு பொருட்களில் புழுக்கள் முதல் பூச்சி வரை அனைத்தும் செத்து கிடப்பதை வீடியோவாக மற்றும் புகைப்படங்களாக வெளியிடுவதை பார்த்துக் கொண்டிருக்கிறோம். அதன்படி சென்னை முகப்பேரில் உள்ள பிரபல நிறுவனமான கவின்ஸ் மில்க் நிறுவனத்தின் மில்க் ஷேக்…
Read more