பஞ்சாப்பில் 55 வயது பெண் அரை நிர்வாணமாய் ஊர்வலமாக இழுத்துச் செல்லப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மணிப்பூரில் 2 பெண்கள் நிர்வாணமாய் ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டது கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், பஞ்சாப்பில் இளைஞர் ஒருவர் அப்பகுதி பெண்ணை திருமணம் செய்ததற்காக அவரின் தாயாரை கொடுமைப்படுத்தி வீடியோ எடுத்து சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ளனர். இதில் ஈடுபட்ட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்
பஞ்சாப்பில் பெண்ணை அரை நிர்வாணமாக்கி ஊர்வலம்…. பெரும் பரபரப்பு…!!!
Related Posts
அடேங்கப்பா…! திருப்பதி கோவில் உண்டியலில் ஒரே நாளில் இவ்வளவு பெரிய தொகையா…? ஆச்சரியத்தில் பக்தர்கள்…!!
ஆந்திர மாநிலத்தில் பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்காக வருகிறார்கள். தற்போது கோடை விடுமுறை என்பதால் திருப்பதிக்கு செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில்…
Read moreசெல்போன் தராத தம்பி…. ஆத்திரத்தில் அண்ணன் செய்த கொடூர செயல்…. விசாரணையில் திடுக்கிடும் தகவல்….!!!
ஆந்திராவின் அனேகன் தாலுகாவை சேர்ந்த சிவகுமார் என்ற 18 வயது இளைஞருக்கு 14 வயதில் ஏழாம் வகுப்பு படிக்கும் பிரானேஷ் என்ற சகோதரர் இருந்துள்ளார். இவர் தனது பெற்றோருடன் சேர்ந்து கூலி வேலை பார்த்து வந்த நிலையில் பாட்டி வீட்டில் படித்து…
Read more