தமிழகத்தில் உள்ள 29 சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் 1 நள்ளிரவு முதல் புதிய கட்டணம் அமலுக்கு வந்தது. தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் நிர்வகிக்கப்படும் சுங்கச்சாவடிகளில் அவ்வப்போது சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சில முக்கிய சுங்கச்சாவடிகளில் இன்று முதல் ஐந்து ரூபாய் முதல் 20 ரூபாய் வரை கட்டணம் உயர உள்ளது. இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலை கணிசமாக உயரும் என்று பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
நள்ளிரவு முதல் அமல்…. தமிழகத்தில் 29 சுங்கச் சாவடிகளில் கட்டணம் உயர்வு….!!!
Related Posts
+2 தேர்வில் தோல்வியடைந்த மாணவர்கள் கவனத்திற்கு… வெளியான முக்கிய தகவல்…!!
பிளஸ் 2 பொதுத் தேர்வில் தோல்வியடைந்தவர்கள், துணைத் தேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. நாளை முதல் ஜூன் 1 வரை, மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகளிலேயே துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். தனித்தேர்வு எழுதி தோல்வி அடைந்தவர்கள்,…
Read moreசாலை விபத்தில் சிக்குபவர்களை காப்பாற்றினால் ரூ.5000 வெகுமதி…. தமிழக அரசு அறிவிப்பு…!!
சாலை விபத்துக்களில் சிக்குபவர்களின் உயிரைக் காப்பாற்றுபவர்களுக்கு ரூ.5,000 வெகுமதி அளிக்க தமிழ்நாடு அரசு ஆணை வெளியிட்டு இருந்தது. ஏற்கனவே இந்த உதவிக்கு ஒன்றிய அரசு ரூ.5,000 வெகுமதி அளித்து வரும் நிலையில், மாநில அரசின் பங்களிப்பாக இனி கூடுதலாக ரூ.5,000 வழங்கப்படும்…
Read more