செல்போனில் மூழ்கிய தாய் ஒருவர் தனது குழந்தையை ஃபிரிட்ஜில் வைத்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. செல்போனில் பேசிக்கொண்டே காய்கறிகளை நறுக்கிய அவர், ஃபிரிட்ஜுக்குள் காய்கறிகளை வைப்பதாக நினைத்துக் கொண்டு குழந்தையை தூக்கி வைத்துவிட்டார். பிறகு குழந்தையை காணாமல் பெற்றோர் பரிதவித்த நிலையில், ஃபிரிட்ஜுக்குள் இருந்ததை கண்டுபிடித்தனர். இந்த சம்பவம் அனைவருக்கும் பாடம் என நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.
செல்போனால் வந்த வினை .. ஃபிரிட்ஜுக்குள் குழந்தையை வைத்த தாய்…. அதிர்ச்சி சம்பவம்…!!!
Related Posts
2028இல் விண்வெளிக்கு சுற்றுலா போகலாம்…. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா…???
சீன வர்த்தக விண்வெளி நிறுவனமான CAS ஸ்பேஸ், தனது முதல் விண்வெளி சுற்றுலா ராக்கெட்டை 2028 ஆம் ஆண்டு அனுப்ப உள்ளதாக அறிவித்துள்ளது. விண்வெளிக்கு பயணம் செய்ய ஒருவருக்கு இந்திய மதிப்பில் 2.35 கோடி முதல் 3.53 கோடி ரூபாய் வரை…
Read moreஎப்படிலாம் யோசிக்கிறாங்கப்பா…! பேருந்தில் தொட்டில் கட்டி தூங்கிய வாலிபர்… வைரலாகும் வீடியோ…!!!
பொதுவாக ரயிலில் குழந்தைகளுக்காக சிலர் தொட்டில் கட்டுவதை பார்த்துள்ளோம். அதேபோன்று ரயில் பயணத்தின் போது இருக்கை கிடைக்காவிட்டால் சில பெரியவர்களும் தொட்டில் கட்டி தூங்குவார்கள். இது தொடர்பான சம்பவங்கள் அடிக்கடி வைரலாவது வழக்கம். இந்நிலையில் ஒருவர் பேருந்தில் தொட்டில் கட்டி தூங்கி…
Read more