இந்தியாவில் நிதியாண்டுக்கான கடைசி நாளாக மார்ச் 31ஆம் தேதி உள்ளது. அதன்படி 2023-24 ஆம் நிதியாண்டின் வருமான வரியில் இருந்து சலுகை பெற முதலீடு செய்ய திட்டமிட்டு இருந்தால் அதற்கு மார்ச் 31ஆம் தேதி கடைசி நாளாகும். வருமான வரி சட்டத்தின் படி வரும் திட்டங்களில் முதலீடு செய்வதன் மூலம் ஒன்றரை லட்சம் ரூபாய் வருமான வரியிலிருந்து சலுகை பெறலாம். நீங்கள் பணியாற்றுபவராக இருந்தால் மார்ச் 31ஆம் தேதிக்குள் உங்கள் அலுவலகத்தில் படிவம் 12 பி பி யை சமர்ப்பிக்க வேண்டும். இந்த படிவத்தை சமர்ப்பிப்பதன் மூலமாக நீங்கள் வருமான வரி சலுகையை பெறலாம்.
வருமான வரி சலுகை பெற விண்ணப்பம்… இன்றே கடைசி நாள்…!!!
Related Posts
பயணிகளே…! ரயில்களில் கடைபிடிக்கப்படும் இந்த விதி தெரியுமா…? கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க…!!
ரயிலில் டிக்கெட் முன்பதிவு செய்யும் பொழுது எந்த பெர்த் உங்களுக்கு வேண்டும் என்று நீங்களே தேர்வு செய்யும் வசதி ஒன்று உள்ளது. கீழ் பெர்த், மேல் பெர்த், சைடு பெர்த் எது வேண்டுமானாலும் நீங்களே தேர்வு செய்து கொள்ளலாம். ஆனால் ஒவ்வொரு…
Read moreதென்-வட இந்தியர்கள் இடையே பிரிவினை உண்டாகும் செயல்….. பிரதமர் மோடிக்கு எதிராக வலுக்கும் கண்டனம்…!!
தென்னிந்திய மாநிலங்களில் வாக்கு சேகரிக்கும் போது, அபத்தமான சொற்களைப் பயன்படுத்தி உத்தரப்பிரதேச மக்களை இந்தியா கூட்டணிக் கட்சிகள் அவமானப்படுத்தினர் என உத்தரப் பிரதேசத்தில் இன்று நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியுள்ளார். பிரதமர் மோடியின் இந்த பேச்சு தென்னிந்தியர்கள் மற்றும்…
Read more