தமிழகத்தில் வெப்பநிலை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் மக்களுக்கு மேலும் ஒரு அதிர்ச்சி செய்தியை வெளியிட்டுள்ளது. அதாவது இந்தியாவில் கோடை காலம் தொடங்கி விட்டதால் வெயில் காலம் சுட்டரித்து வருகின்றது. இந்த நிலையில் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் ஏற்கனவே இருக்கும் இயல்பை விட அதிகபட்ச வெப்பநிலை எதிர்பார்க்கப்படுவதாகவும் இந்த இரண்டு மாதங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
2 மாதங்களுக்கு வெப்ப அலை.. தப்பிக்கவே முடியாது… எச்சரிக்கை..!!!
Related Posts
திடீரென மின்கம்பத்தில் மோதி தீப்பிடித்து எரிந்த ஆம்புலன்ஸ்…. பெண் நோயாளி உடற்கருகி பலி… பெரும் சோகம்…!!
கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே நடபுரம் பகுதியில் சுலோச்சனா (57) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் உடல்நல குறைவினால் மலபாரில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மேல் சிகிச்சைக்காக இன்று அதிகாலை 3:30 மணியளவில் கோழிக்கோட்டில் உள்ள…
Read moreஜோதிராதித்ய சிந்தியாவின் தாயார் காலமானார்… இரங்கல்…!!!
மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவின் தாயார் மாதவி ராஜே இன்று காலை காலமானார். நிமோனியாவால் பாதிக்கப்பட்ட அவர் கடந்த சில நாட்களாக வென்டிலேட்டர் உதவியுடன் டெல்லியில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இதே இழந்தார். இவர் குவாலியரை ஆட்சி செய்த…
Read more