தேசிய விருது பெற்ற நடிகர் அல்லு அர்ஜுன் புஷ்பா திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தின் ரிலீஸுக்காக காத்திருக்கிறார். இந்த நிலையில் அவரை கௌரவிக்கும் விதமாக துபாயில் உள்ள மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்தில் மெழுகு சிலை திறக்கப்பட்டுள்ளது. அவருடைய மெழுகு சிலையில் பிளாக்பஸ்டர் படமான புஷ்பா தி ரைஸ் படத்தில் உள்ள புஷ்பராஜின் தோற்றம் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. துபாயில் நடந்த விழாவில் அல்லு அர்ஜுன் குடும்பத்துடன் கலந்து கொண்டார்.
அல்லு அர்ஜுனுக்கு அருங்காட்சியகத்தில் மெழுகு சிலை….!!!
Related Posts
கெட்ட வார்த்தை கூறி செல்வராகவன் திட்டினார்…. பிரபல காமெடி நடிகர் பளிச்…!!
செல்வராகவனின் நடவடிக்கையால் புதுப்பேட்டை படத்தில் இருந்து விலகியதாக காமெடி நடிகர் பாவா லட்சுமணன் தெரிவித்துள்ளார். நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், “புதுப்பேட்டை படத்தில் 2 நாட்கள் நடித்தேன். ஆனால், எனக்கு நடிக்க தெரியவில்லை எனக்கூறி, கெட்ட வார்த்தைகளில் செல்வராகவன் என்னை திட்டியதால்…
Read more“மக்கள் CM ஆக்குவாங்கன்னு இதை செய்யல”…. என்னுடைய கொள்கையை வேறப்பா… நடிகர் ராகவா லாரன்ஸ்…!!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் ராகவா லாரன்ஸ் சேவையே கடவுள் என்ற பெயரில் ஒரு அறக்கட்டளையை தொடங்கியுள்ளார். இதில் மாற்றம் என்ற பெயரில் விவசாயிகளுக்கு டிராக்டர் வழங்கி வருகிறார். முன்னதாக மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தில்லையாடி பகுதியை சேர்ந்த விவசாயிகளுக்கு…
Read more