தேசிய விருது பெற்ற நடிகர் அல்லு அர்ஜுன் புஷ்பா திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தின் ரிலீஸுக்காக காத்திருக்கிறார். இந்த நிலையில் அவரை கௌரவிக்கும் விதமாக துபாயில் உள்ள மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்தில் மெழுகு சிலை திறக்கப்பட்டுள்ளது. அவருடைய மெழுகு சிலையில் பிளாக்பஸ்டர் படமான புஷ்பா தி ரைஸ் படத்தில் உள்ள புஷ்பராஜின் தோற்றம் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. துபாயில் நடந்த விழாவில் அல்லு அர்ஜுன் குடும்பத்துடன் கலந்து கொண்டார்.
அல்லு அர்ஜுனுக்கு அருங்காட்சியகத்தில் மெழுகு சிலை….!!!
Related Posts
“கேரளாவில் பாஜக ஆட்சி”…. நிச்சயம் தாமரை மலரும்…. நடிகை கீர்த்தி சுரேஷின் தாயார் பேட்டி…!!!
நாடு முழுவதும் நாடாளுமன்றத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் நிலையில், முதல் கட்ட தேர்தல் நடந்து முடிந்த நிலையில் நேற்று இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெற்றது. இந்நிலையில் நேற்று கேரளாவில் தன்னுடைய வாக்கினை பதிவு செய்த நடிகை கீர்த்தி சுரேஷின் தாயும்…
Read more“நடிகர் சல்மான்கான் வீட்டின் முன்பு துப்பாக்கிச்சூடு”…. பிரபல ரவுடியின் சகோதரருக்கு லுக் அவுட் நோட்டீஸ்…!!!
பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சல்மான் கான். இந்நிலையில் கடந்த 15ஆம் தேதி மும்பையில் உள்ள நடிகர் சல்மான்கான் வீட்டின் முன்பாக மர்ம நபர்கள் இருவர் துப்பாக்கி சூடு நடத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இந்த விவகாரம் தொடர்பாக காவல்துறையினர்…
Read more