சசிகலா காலில் விழுந்தது குறித்து இபிஎஸ்வெளிப்படையாக பேசியுள்ளார். ஆம்! சமீபத்தில்சசிகலா காலில் இபிஎஸ் விழுந்தது போல், நான்யாருடைய காலில் விழுந்த ஒரு ஆதாரத்தைகாட்டினாலும் அரசியலில் இருந்து விலக தயார்என்று உதயநிதி சவால் விடுத்திருந்தார். இதற்கு,பெரியவர்களிடம் ஆசீர்வாதம் வாங்குவதில்எந்த தப்பும் இல்லையே நான் என்ன 3ஆவதுமனுஷன் காலிலா விழுந்தேன் என்று இபிஎஸ்பதிலடி கொடுத்துள்ளார்.
சசிகலா காலில் விழுந்தது ஏன்…? வெளிப்படையாக பேசிய இபிஎஸ்…!!!
Related Posts
வணக்கம் மோடி அவர்களே, பயத்தில் இருக்கிறீர்களா?…. ராகுல் காந்தி தாக்கு…!!!
வணக்கம் பிரதமர் மோடி அவர்களே, பயத்தில் இருக்கீங்களா? வழக்கமாக பூட்டிய அறையில்தான் அதானி அம்பானி பெயரை எல்லாம் சொல்வீர்கள். இப்போது பொதுவெளியில் பேச தொடங்கியுள்ளேன். டெம்போவில் காசு வருவதாக பேசி உள்ளீர்கள். சொந்த அனுபவத்தில் பேசுறீங்களா? முடிந்தால் ED, CBI ஐ…
Read moreஇதை செய்ய ஸ்டாலினுக்கு துணிச்சல் இருக்கா?… பிரதமர் மோடி சவால்….!!!
தென்னிந்தியர்கள் ஆப்பிரிக்கர்கள் போல இருந்தாலும் நாம் அனைவரும் சகோதர சகோதரிகள் என காங்கிரஸ் வெளிநாடு வாழ் இந்தியர் பிரிவு தலைவர் பிட்ரோடா கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனை சுட்டிக்காட்டி உள்ள பிரதமர் மோடி தமிழர்களின் பெருமையை காக்க காங்கிரஸ் உடனான கூட்டணியை…
Read more