மக்களவைத் தேர்தலில் கோவை தொகுதி வேட்பாளராக அண்ணாமலை தாக்கல் செய்த வேட்புமனுவில் குளறுபடி நடந்துள்ளது என்று அதிமுக குற்றம்சாட்டியுள்ளது. இதுகுறித்து அதிமுக வழக்கறிஞர் கோபால கிருஷ்ணன் பேசுகையில், Indian Non Judicial பத்திரம் மூலம் மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்ய வேண்டும் என்ற விதிமுறைக்கு மாறாக நீதிமன்ற பயன்பாட்டிற்கான India Court Fee பத்திரம் மூலம் அண்ணாமலை வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். இதுதொடர்பாக மாநில தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
புதிய சிக்கலில் சிக்கிய பாஜக அண்ணாமலை….. சீறும் அதிமுக…!!
Related Posts
நாளை அட்சய திரிதியை; நகைக்கடைகளில் சலுகை…!!!
சித்திரை மாதத்தின் சுக்ல பட்சம் 14வது நாளில்அட்சய திரிதியை கொண்டாடப்படுகிறது. அட்சயம் என்றால், அள்ள அள்ள குறையாத, என்று பொருள். 15 திதிகளில் 3வதாக வரும் திதி திரிதியை அட்சய திருதி ஆகும். 3-ஆம் எண்ணுக்கு அதிபதியான குரு உலோகத்தில் தங்கத்தை…
Read moreவேகத்தடை… மின்கம்பங்களை அகற்ற மின்சார வாரியம் உத்தரவு….!!!!
தமிழகத்தில் வேகத்தடை அருகில் உள்ள மின்கம்பங்களை உடனடியாக அகற்றி வேறு இடங்களில் நட தமிழ்நாடு மின்சார வாரியம் ஆணையிட்டுள்ளது. சிட்லபாக்கம் மற்றும் மணலியில் வேகத்தடை மீது ஏறிய பைக்குகள் நிலை தடுமாறி மின்கம்பங்கள் மீது மோதி மூன்று பேர் உயிரிழந்தனர். இதனைத்…
Read more