தூத்துக்குடியில் கனிமொழியை ஆதரித்து இன்று அதிகாலையில் காய்கறி சந்தையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரித்தார். அப்போது, மேரி என்ற மூதாட்டி சந்தைக்கு காய்கறி வாங்க கொண்டு வந்த பணம் ₹1500 தொலைந்து விட்டதாக முதல்வரிடம் கதறி அழுததாகவும், உடனே அவருக்கு ஆறுதல் கூறி திமுக சார்பில் ₹2000 வழங்கியதாக கூறப்படுகிறது. இது தேர்தல் நடத்தை விதி மீறல் என எதிர்க்கட்சியினர் புகார் கூறுகின்றனர்.
BREAKING: ரூ.2000 வழங்கிய முதல்வர்….. பரபரப்பு புகார்…!!
Related Posts
JUST IN: துப்பாக்கி குண்டு பாய்ந்து CISF வீரர் உயிரிழப்பு…. சோகம்!!!
கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரர் ரவி கிரண் துப்பாக்கி குண்டு பாய்ந்து உயிரிழந்துள்ளார். இரவு பணி முடிந்து வீடு திரும்பியபோது அவர் கொண்டு வந்த துப்பாக்கி கழுத்தில் பட்டு குண்டு பாய்ந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.…
Read moreBREAKING: 3 நாட்களுக்கு மேகமலை அருவிக்கு செல்ல தடை…!!
தேனி மாவட்டத்தில் உள்ள மேகமலை அருவிக்கு செல்ல மூன்று நாட்கள் தடை விதித்து வனத்துறை உத்தரவிட்டுள்ளது. கனமழையால் அருவியில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் தேனி மாவட்டத்திற்கு இன்று அதிக கனமழைக்கான எச்சரிக்கை விடுத்துள்ளது வானிலை மையம்.
Read more