தற்கொலைக்கு முயன்ற மதிமுக எம்பி கணேசமூர்த்தி கவலைக்கிடமான நிலையில் உள்ளார். கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் அவரை நேரில் சந்திக்க மதிமுக தலைவர் துரை வைகோ தேர்தல் பிரசாரத்திற்கு இடையே நேற்று இரவு மருத்துவமனை விரைந்தார். பின்பு கணேசமூர்த்தி எதற்காக தற்கொலைக்கு முயன்றார் என்ற காரணம் தெரியவில்லை என்றும் தற்போது ஐசியூவில் தீவிர சிகிச்சையில் உள்ள அவர் சுயநினைவின்றி உள்ளதாகவும் கூறினார்.
BREAKING: சுயநினைவின்றி மருத்துவமனையில் கவலைக்கிடம்… அதிர்ச்சி தகவல்…!!!
Related Posts
சற்றுமுன்: வைகோ அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி….!!!
மதிமுகவின் நிறுவன பொதுச் செயலாளர் வைகோ சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று காலை கலிங்கப்பட்டி இல்லத்தில் அவர் தவறி விழுந்தார். இதனைத் தொடர்ந்து அவருக்கு தோள்பட்டையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள்…
Read moreரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்…. தெற்கு ரயில்வே வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!
தெற்கு ரயில்வே நிர்வாகம் கோடை விடுமுறையை முன்னிட்டு தாம்பரம்-நாகர்கோவில் வாராந்திர ரயில் சேவையை நீடிப்பதாக அறிவித்துள்ளது. அதன்படி ஞாயிற்றுக்கிழமை தோறும் நாகர்கோவிலில் இருந்து மாலை 4:35 மணிக்கு புறப்படும் ரயில் மறுநாள் காலை 4.10 மணிக்கு தாம்பரத்தை வந்தடையும். இந்த ரயில்…
Read more