தமிழகத்தில் நீட் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ள அரசு பள்ளி மாணவர்கள் 13200 பேருக்கு பள்ளிக்கல்வித்துறை சார்பில் பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன. மார்ச் 25ஆம் தேதி முதல் மே இரண்டாம் தேதி வரை கல்வி மாவட்ட அளவில் நடைபெறும் இந்த பயிற்சியின் போது மாணவர்களுக்கு காலை சிற்றுண்டியும் மதிய உணவும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நீட் தேர்வு பயிற்சி மையங்களுக்கு வந்து செல்ல ஏதுவாக பேருந்து கட்டணங்களும் வழங்கப்பட உள்ளது.
மார்ச் 25 முதல் அரசு பள்ளி மாணவர்களுக்கு நீட் பயிற்சி… தமிழக அரசு முக்கிய அறிவிப்பு…!!!
Related Posts
இன்று காலை 9.30 மணிக்கு 11ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகிறது… மாணவர்களே ரெடியா இருங்க….!!!!
தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவு கடந்த மே 6ஆம் தேதி வெளியான நிலையில் அதனை தொடர்ந்து மே பத்தாம் தேதி பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது. இந்த நிலையில் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு மே 14-ஆம்…
Read moreகலைக் கல்லூரிகளில் கலந்தாய்வு தேதி அறிவிப்பு… மாணவர்களே உடனே பாருங்க…!!
தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் கடந்த மே 6ஆம் தேதி வெளியான நிலையில் மாணவர்கள் கல்லூரியில் சேர ஆர்வம் காட்டி வருகிறார்கள். அதன்படி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதலாம் ஆண்டு சேர்க்கையில் சிறப்பு ஒதுக்கீட்டு…
Read more