சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் போதை அதிகமானதால் பெண் ஒருவர் நீச்சல் குளத்தில் மூழ்கி உயிரிழந்திருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முட்டுக்காடு பகுதியில் தாயின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக அனு சத்யா(31) தனியார் விடுதியை புக் செய்து இருக்கிறார். நேற்று இரவு கொண்டாட்டத்தில் ஈடுபட்ட போது இந்த விபரீதம் நடைபெற்றதாக தெரிகிறது. அனு சத்யாவின் தோழி சைலஜா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
BREAKING: நீச்சல் குளத்தில் மூழ்கி பெண் பலி…. அதிர்ச்சி சம்பவம்…!!!
Related Posts
மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் புதிய பயனாளிகள் இணைப்பு…? வெளியான சூப்பர் குட் நியூஸ்…!!
மகளிர் உரிமை தொகை திட்டத்தில் புதிய பயனாளிகளை சேர்க்கும் திட்டமானது ஜூலை மாதம் நடைபெறலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. மகளிர் உரிமை தொகையில் புதிய விண்ணப்பதாரர்களை பெறுவதற்கான விண்ணப்பங்கள் அச்சடிக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு ஜூன் மாதத்தில் விண்ணப்பங்களான அச்சடிக்கப்பட்டு பெண்களிடம் வழங்கப்படும்…
Read moreஅரைகுறை ஆடையுடன் மெட்ரோ ரயிலில் பெண் செய்த அட்டகாசம்…. முகம் சுளிக்க வைக்கும் வீடியோ…!!!
டெல்லியில் மக்கள் தினம்தோறும் பயணிக்கும் மெட்ரோ ரயிலில் வித்தியாசமான சம்பவங்கள் நடைபெறுவது என்பது வாடிக்கையாகிவிட்டது. இளம் பெண்கள் கவர்ச்சி உடையில் வருவது மற்றும் இளம் ஜோடிகள் அத்துமீறல் என தினம் தோறும் பல வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி விமர்சனங்களை ஏற்படுத்துகிறது.…
Read more