தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது. இந்த நிலையில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததிலிருந்து நேற்று வரை நடத்தப்பட்ட பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்பு குழு சோதனைகளில் 11. 95 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதில் 10.28 கோடி ரொக்கம், 0.68 கோடி ரூபாய் மதிப்பிலான மது பாட்டில்கள், 0.35 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருள்கள், 0.22 கோடி மதிப்புள்ள தங்கம் உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்கள், ரூ.0.41 கோடி இலவச பரிசு பொருள்கள் அடங்கும்.
தேர்தல் நடத்தை விதி அமல்… தமிழகத்தில் இதுவரை ரூ.11.95 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்…!!!
Related Posts
ஐயோ நெஞ்சே பதறுதே… அம்மாவுடன் வீட்டிற்கு வெளியே நின்று கொண்டிருந்த…. 1 வயது குழந்தைக்கு நடந்த சோகம்…!!!
சென்னையை அடுத்துள்ள நந்திவரம் கூடுவாஞ்சேரி அப்துல்லா தெருவை சேர்ந்தவர் சூர்யா(20) என்ற பெண். இவர் தன்னுடைய ஒரு வயது ஆண் குழந்தையுடன் வீட்டிற்கு வெளியே நின்று கொண்டிருந்தார். அப்போது வீட்டில் போர்டிகோவில் இருந்து சிமெண்ட் காரைகள் பெயர்ந்து விழுந்தது. அதில் ஒரு…
Read moreவங்கிக்கணக்கில் பணம் வந்துவிட்டது…. உடனே செக் பண்ணுங்க…!!!
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின்இந்த மாத தவணை பயனாளர்களின் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட இத்திட்டத்தின் கீழ் தமிழக மக்கள் பயன்பெற்று வருகின்றனர். ஒவ்வொரு மாதமும் 15ஆம் தேதி இத்திட்டத்திற்கான ₹1000 வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு…
Read more