தேர்தலில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் நிலை குறித்து டிடிவி தினகரன் பேசியுள்ளார். இது தொடர்பாக அவர் பேசுகையில், நீதிமன்றத்தில் வழக்குகள் இருப்பதால் ஓபிஎஸ் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட முடியாத நிலை உள்ளது. அவருடைய விருப்பப்படியே ராமநாதபுரத்தில் போட்டியிடுகிறார். என்னை பொறுத்தவரை பாஜக நிர்பந்திக்கவில்லை. தொகுதிகள் ஒதுக்கிய பிறகு எங்கள் கட்சி வேட்பாளர்களை அறிமுகம் செய்வேன் என்று தெரிவித்த டிடிவி, எடப்பாடி பழனிச்சாமி திருந்தினால் மட்டுமே அதிமுகவை பலப்படுத்த முடியும் என்று கூறினார்.
எல்லாம் ஓகே.. இந்த இபிஎஸ் தான்.. டிடிவி தினகரன் நெருடல்…!!!
Related Posts
இனி 2 நிமிடங்களில் இ-பாஸ் பெறலாம்….. தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு…!!
ஊட்டி, கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்பவர்கள் 2 நிமிடங்களில் இ-பாஸ் பெறலாம் என தமிழக அரசின் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா தெரிவித்துள்ளார். எத்தனை வாகனங்கள் வருகிறது என்பதை கணக்கிடவே இ-பாஸ் நடைமுறை என விளக்கமளித்த அவர், செல்போன் மூலமாகவே உடனடியாக அதனைப்…
Read moreஒரே பாணியில் 2 முக்கிய பிரமுகர்கள் கொலை…? வெளியான அதிர்ச்சி தகவல்….!!
அமைச்சர் K.N.நேரு தம்பி ராமஜெயம் கொலையும், காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் மரணமும் ஒரே மாதிரி இருப்பதாக சந்தேகித்து, சிறப்பு புலனாய்வு குழு விசாரிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சில நாள்களுக்கு முன், கை, கால்கள் கட்டப்பட்டு ஜெயக்குமார் இறந்து கிடந்தார். இதேபோல, 2012ஆம்…
Read more