தேர்தலில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் நிலை குறித்து டிடிவி தினகரன் பேசியுள்ளார். இது தொடர்பாக அவர் பேசுகையில், நீதிமன்றத்தில் வழக்குகள் இருப்பதால் ஓபிஎஸ் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட முடியாத நிலை உள்ளது. அவருடைய விருப்பப்படியே ராமநாதபுரத்தில் போட்டியிடுகிறார். என்னை பொறுத்தவரை பாஜக நிர்பந்திக்கவில்லை. தொகுதிகள் ஒதுக்கிய பிறகு எங்கள் கட்சி வேட்பாளர்களை அறிமுகம் செய்வேன் என்று தெரிவித்த டிடிவி, எடப்பாடி பழனிச்சாமி திருந்தினால் மட்டுமே அதிமுகவை பலப்படுத்த முடியும் என்று கூறினார்.
எல்லாம் ஓகே.. இந்த இபிஎஸ் தான்.. டிடிவி தினகரன் நெருடல்…!!!
Related Posts
12th மாணவர்கள்…. மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்….!!!
12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் கடந்த மே 6ஆம் தேதி வெளியானது. மாணவர்களுக்கு மதிப்பெண் பட்டியல் மற்றும் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மதிப்பேன் மறு கூட்டல் மற்றும் மறுமதிப்பீட்டுக்கு விடைத்தாள் நகல் பெறுவதற்கான…
Read moreசற்றுமுன்: பாஜக முக்கிய புள்ளி கைது….!!!
திருவாரூர் முன்னாள் பாஜக மாவட்ட விவசாய அணி செயலாளர் மதுசூதனனை கொலை வெறி தாக்குதல் நடத்திய விவகாரத்தில் பாஜக மாவட்ட தலைவர் பாஸ்கரை காவல்துறையினர் கைது செய்தனர். மே எட்டாம் தேதி மதுசூதனனை வழிமறித்து பைக்கில் வந்த கும்பல் சரமாரியாக வெட்டியது.…
Read more