தமிழறிஞர் குருசாமி சித்தர் வயது மூப்பு காரணமாக இன்று காலமானார். தேவநேய பாவாணரின் சிஷ்யரான இவர் சேர, சோழ, பாண்டியன் மன்னர்களின் வரலாறு, நீர் மேலாண்மை மற்றும் சங்க இலக்கியம், மருதத் திணை பாடல்கள் குறித்து பல்வேறு நூல்களை எழுதியுள்ளார். பழனம் என்றால் வயல், வயல் சூழ்ந்த ஊருக்கு பழனி என்று பெயரிடப்பட்டதாக முதன் முதலில் தமிழ் சமூகத்திற்கு புதிய விளக்கம் கொடுத்தவர் இவர்தான். இவருடைய மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்
தமிழகத்தின் முக்கிய பிரபலம் காலமானார்… பெரும் சோகம்…. இரங்கல்….!!!
Related Posts
BREAKING: அயலக தமிழர்களுக்கு…. தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!
அயலகம் மற்றும் வெளிமாநில தமிழர்கள் அயலக தமிழர் நல வாரியத்தில் உறுப்பினராக இணைய தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது. வாரிய உறுப்பினர்கள் விபத்து காப்பீடு, கல்வி உதவி மற்றும் திருமண உதவி உள்ளிட்ட அரசின் நலத்திட்டங்களை பெறலாம் எனவும் அறிவித்துள்ளது. உதவி…
Read moreதமிழகத்தில் சுற்றுலா செல்வோருக்கு எச்சரிக்கை…. அலர்ட்டா இருங்க….!!!
தமிழகத்தில் உதகை, கொடைக்கானல், தென்காசி மற்றும் ஒகேனக்கல் உள்ளிட்ட பகுதிகளுக்கு சுற்றுலா செல்வோர் பாதுகாப்பாக செல்லுமாறு பேரிடர் மேலாண்மை துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை முதல் 5 நாட்களுக்கு அதி கன மழை பெய்யும் என…
Read more