தமிழறிஞர் குருசாமி சித்தர் வயது மூப்பு காரணமாக இன்று காலமானார். தேவநேய பாவாணரின் சிஷ்யரான இவர் சேர, சோழ, பாண்டியன் மன்னர்களின் வரலாறு, நீர் மேலாண்மை மற்றும் சங்க இலக்கியம், மருதத் திணை பாடல்கள் குறித்து பல்வேறு நூல்களை எழுதியுள்ளார். பழனம் என்றால் வயல், வயல் சூழ்ந்த ஊருக்கு பழனி என்று பெயரிடப்பட்டதாக முதன் முதலில் தமிழ் சமூகத்திற்கு புதிய விளக்கம் கொடுத்தவர் இவர்தான். இவருடைய மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்
தமிழகத்தின் முக்கிய பிரபலம் காலமானார்… பெரும் சோகம்…. இரங்கல்….!!!
Related Posts
கடல் கொந்தளிப்பு: தமிழக மக்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை அறிவிப்பு..!!
தென் தமிழக கடற்கரை, கேரளா, கர்நாடகா, மும்பை கடலோரங்களில் காற்றின்போக்கு காரணமாக இந்திய வானிலை ஆய்வு மையம் அதீத அலைக்கான எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாட்டை பொறுத்தவரை கடலோர மாவட்டங்களில் கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என்பதால் கடலூர் மாவட்ட மீனவர்கள் கடலுக்குச் செல்லவும்,…
Read moreகோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள்…. பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!
தமிழகத்தில் நேற்று அக்னி நட்சத்திரம் ஆரம்பித்த நிலையில் வருகின்ற 28ஆம் தேதி வரை இருக்கிறது. இதனால் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் மாணவர்களுக்கு கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என பள்ளி கல்வித்துறையின் முதன்மை செயலாளர் அறிவித்துள்ளார். அதன்படி கோடை…
Read more