தமிழறிஞர் குருசாமி சித்தர் வயது மூப்பு காரணமாக இன்று காலமானார். தேவநேய பாவாணரின் சிஷ்யரான இவர் சேர, சோழ, பாண்டியன் மன்னர்களின் வரலாறு, நீர் மேலாண்மை மற்றும் சங்க இலக்கியம், மருதத் திணை பாடல்கள் குறித்து பல்வேறு நூல்களை எழுதியுள்ளார். பழனம் என்றால் வயல், வயல் சூழ்ந்த ஊருக்கு பழனி என்று பெயரிடப்பட்டதாக முதன் முதலில் தமிழ் சமூகத்திற்கு புதிய விளக்கம் கொடுத்தவர் இவர்தான். இவருடைய மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்
தமிழகத்தின் முக்கிய பிரபலம் காலமானார்… பெரும் சோகம்…. இரங்கல்….!!!
Related Posts
12 மாவட்ட மக்களே உஷார்…! தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் பேய் மழை இருக்கு…. வானிலை மையம் எச்சரிக்கை…!!
தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் குறைந்து கடந்த சில நாட்களாகவே கோடை மழை வெளுத்து வாங்கி வருகிறது. பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது…
Read moreமகளிருக்கு இலவச பயணம்…. மாதம் ரூ.1000 சேமிப்பு – தமிழக அரசு தகவல்….!!!
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு ஆட்சி அமைத்த பிறகு மக்களுக்கு பல்வேறு சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதில் மிக முக்கியமான திட்டமாக பேருந்துகளில் மகளிருக்கு இலவச பயணத்திட்டம் கருதப்படுகிறது. தமிழக அரசின் விடியல் பயணம் திட்டத்தில் ரூ.6661.47 கோடி…
Read more