சென்னை மெட்ரோ ரயிலில் பயணிக்கும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் 155370 என்ற உதவி எண் அறிவிக்கப்பட்டுள்ளது. மெட்ரோ ரயிலில் பயணிக்கும் போது ஏதாவது உடனடி தேவை ஏற்பட்டால் 155370 என்ற எண்ணை அழைக்கலாம் என்றும் புகார் குறித்து துரிதமாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று மெட்ரோ நிர்வாகம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் பெண் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய தற்காப்பு பயிற்சி பெற்ற பெண்கள் அணியை மெட்ரோ நிர்வாகம் பணி அமர்த்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.
பெண் பயணிகளுக்கு உதவி எண்… உடனே நோட் பண்ணுங்க … மெட்ரோ நிர்வாகம் சூப்பர் அறிவிப்பு,….!!!
Related Posts
ALERT: மக்களுக்கு மெசேஜ் அனுப்பப்படுகிறது…. யாரும் போகாதீங்க… எச்சரிக்கை….!!!
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து கொண்டிருந்த சூழலில் தற்போது வெப்பம் தணிந்து மக்களை குளிரூட்டும் விதமாக பல மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. அதேசமயம் ஒரு சில மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை…
Read moreபுதிய புயலால் தமிழ்நாட்டிற்கு பாதிப்பு?…. விளக்கம்…!!!
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து கொண்டிருந்த சூழலில் தற்போது மக்களை சற்று குளிர்விக்கும் விதமாக பல மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கோடை வெயில்…
Read more