கார் கழுவுதல், தோட்டத்திற்கு நீர் பாய்ச்சுதல், வீடு கட்டுமானம் உள்ளிட்ட பணிகளுக்கு குடிநீரை பயன்படுத்தக் கூடாது என்று கர்நாடகா குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீர் வாரியம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை மீறுபவர்களுக்கு 5000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான போர்வெல்கள் வரண்டுவிட்ட சூழ்நிலையில் தனியார் டேங்கரில் விற்பனை செய்யப்படும் தண்ணீரின் விலை மும்மடங்காக உயர்ந்துள்ளதால் அம்மாநில அரசு இத்தகைய நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
இனி இதற்கெல்லாம் குடிநீரை பயன்படுத்த தடை… மீறினால் ரூ.5000 அபராதம்… அரசு உத்தரவு….!!!
Related Posts
இப்படியொரு நிலைமையா…? 10ம் வகுப்பில் 99.70% மதிப்பெண் பெற்ற சிறுமி மரணம்…. அதிர்ச்சியில் பெற்றோர்…!!!
குஜராத் மாநிலம் மோர்பியை சேர்ந்த ஹீர் கெதியா (16) என்ற சிறுமி 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 99.70% மதிப்பெண்களுடன் முதலிடம் பிடித்திருந்தார். எனினும், இந்த மகிழ்ச்சி சிறுமியின் பெற்றோருக்கு நீண்ட காலம் நீடிக்கவில்லை. மருத்துவராக விரும்பிய அச்சிறுமிக்கு மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளது.…
Read moreபெண்களுக்கு நற்செய்தி இதோ…! மத்திய அரசின் திட்டம் மூலம் ரூ.50,000 பெறுங்கள்…!!
பெண்கள் தொழில் தொடங்குவதற்கு வசதியாக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்தவகையில் உணவு கேட்டரிங் தொழிலைத் தொடங்க விரும்பும் பெண்களுக்காக 2000ஆம் ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதி அன்னபூர்ணா யோஜனா திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. இத்திட்டத்தின்…
Read more