கேஸ் சிலிண்டர்களுக்கு உஜ்வாலா திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு வரும் 300 ரூபாய் மானியத்தை மேலும் ஓராண்டு காலத்திற்கு நீட்டிக்க மத்திய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. பிரதமர் மோடி தலைமையில் நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. உஜ்வாலா திட்டத்தின் கீழ் நாட்டில் சுமார் 10 கோடிக்கும் அதிகமானோர் சிலிண்டர் பெறுவதாக மத்திய அரசு கூறுகிறது.
சிலிண்டருக்கு ரூ.300 மானியம்… ஓராண்டு நீட்டிப்பு… மத்திய அரசு சூப்பர் அறிவிப்பு…!!!
Related Posts
“காதலை கைவிட மறுத்த வாலிபர்”…. ஆத்திரத்தில் இளம் பெண்ணின் சகோதரர் வெறிச்செயல்…!!!!
கர்நாடக மாநிலம் காந்திநகர் பகுதியில் இப்ராஹிம் ஹவுஸ் (22) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியை சேர்ந்த இளம் பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இந்த விவகாரம் இளம் பெண்ணின் சகோதரர் முசாமல் சட்டிகேரிக்கு தெரிய வந்தது. இதனால் வாலிபரை…
Read moreஇந்தியாவில் விற்கப்படும் மசாலாவில் ஆபத்து இல்லை…. இந்திய உணவு பாதுகாப்பு ஆணையம் அறிவிப்பு…!!!
இந்தியாவில் ஏற்றுமதியாகும் மசாலாப் பொருட்களில் எத்திலீன் ஆக்ஸைடு இருப்பதாகக் கூறி ஹாங்காங், சிங்கப்பூரில் எவரெஸ்ட், எம்எஸ்டி பிராண்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்தியாவில் விற்கப்படும் மசாலாப் பொருட்களில் இந்தப் பூச்சிக்கொல்லி இல்லை என இந்திய உணவுப் பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது. அதேநேரம்,…
Read more